பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு. கல்வி கூட்டமைப்பு குழு வலியுறுத்தல்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கும் நோக்கத்தில் பல தனியார் பள்ளிகள் பிளஸ் 1 பாடத்தை நடத்தாமல் பிளஸ் 2 பாடங்களை மட்டும் இரண்டு ஆண்டுகளும்...
On

17 நிமிடத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் பயணம். மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல்

சென்னை மெட்ரோ ரயில் பாதையான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான பாதைகளின் பணிகள் முழுமையாக முடிவடைந்து மிக விரைவில் ரயில் போக்குவரத்து இயங்கவுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான...
On

பி.எட் படிப்பு எத்தனை ஆண்டு? தமிழக அரசு புதிய உத்தரவு

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் இருப்பது போன்று தமிழகத்திலும் பி.எட். படிப்புக் காலம் வரும் 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆணை ஒன்றை தமிழக அரசு...
On

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மேலும் இதன் கவுன்சிலிங் வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி...
On

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உலக யோகா தினம். வெங்கையா நாயுடு தொடங்கி வைக்கிறார்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக ஐ.நா ஏற்றுக்கொண்டுள்ளது. நாளை மறுநாள், முதலாவது யோகா தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கவுள்ள...
On

சென்னை மெட்ரோ ரயில்: பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் இயங்க தயாராக உள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவடைந்தவுடன் சென்னை மக்கள் முதன்முதலாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் அனுபவத்தை...
On

டான்செட்” நுழைவுத்தேர்வு முடிவு. அண்ணா பல்கலை. வெளியீடு

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ மற்றும் எம்இ,...
On

சென்னை புறநகர் ரயில்: செல்போன் மூலம் டிக்கெட் பெறும் வசதி விரிவாக்கம்

சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தங்கள் செல்போன் மூலம் காகிதமில்லா டிக்கெட் பெறும் வசதியை கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே சென்னையில்தான்...
On

மெரினாவை சுத்தப்படுத்திய தனியார் நிறுவன அமைப்பு

உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை என்ற பெருமையை பெற்ற சென்னை மெரீனா கடற்கரையை நேற்று தனியார் நிறுவன ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மெரினா தற்போது தூய்மையாக காணப்படுவதாக...
On

கண் தானம் செய்ய வேண்டுமா? 104ஐ அழையுங்கள்

தானத்தில் சிறந்தது கண்தானம் என்று கூறப்படுவதுண்டு. தற்போதைய இளைஞர்களிடம் கண்தானம், உடல் தானம் ஆகியவை குறித்து நல்ல விழிப்புணர்ச்சி உள்ளதாகவும், பல இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து உடல் மற்றும் கண்...
On