உலக டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு சென்னையில் 300 மாணவர்கள் ரத்த தானம்.

உலக டாக்டர்கள் தினம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டதை போல் சென்னையிலும் மிகச்சிறப்பாக டாக்டர்களால் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ரத்த...
On

செல்போன் நம்பர் மாறாமல் வேறு நிறுவனத்திற்கு மாறும் வசதி இன்று முதல் அமல்

செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்களது நம்பரை மாற்றாமலேயே, நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள தங்களின் விருப்பமான நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளும் புதிய வசதி இன்று முதல்...
On

தமிழகம் உள்பட 21 போலி பல்கலைகழகங்களின் பட்டியல். யூஜிசி அறிவிப்பு

மேல்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் போலி பல்கலைக்கழகங்களில் சேர்ந்து தங்கள் நேரம், படிப்பு, பணம் ஆகியவற்றை இழந்து அவதிப்படாமல் இருக்க யுஜிசி என்னும் பல்கலைக்கழக மானிய குழு 21 போலிப்...
On

ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சென்னையில் 324 இடங்களில் சோதனை

இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் மட்டுமின்றி பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக இன்றுமுதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த சென்னை போலீஸார்...
On

மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பது எப்படி?

டெல்லி, பெங்களூர் உள்பட இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வந்தபோதிலும், சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் மிகவும் புதிய அனுபவமாக உள்ளது. இந்த ரயிலுக்கு புறநகர்...
On

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் இன்று முதல் ஆரம்பம்

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் இன்று முதல் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கின்றார். ரூ.14 ஆயிரத்து...
On

ஜூன் 29 முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.

சென்னையில் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை அனைத்து பணிகளும் முடிவடைந்து இயங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக தொடக்க விழா ஒத்தி வைக்கப்பட்டிருந்த...
On

இன்று சர்வதேச மது, போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு முகாம்

சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் போதை மறுவாழ்வு முகாம் இன்று நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மது, போதை ஒழிப்பு தினம்...
On

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி ரயில் நிலையம் வரையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. இது குறித்து நேற்று தெற்கு...
On

நாளையுடன் மருத்துவ கவுன்சிலிங் முடிவு. அரசு மருத்துவ கல்லூரிகளில் 585 இடங்கள் காலி

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த கவுன்சிலிங் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் அரசு...
On