பொறியியல் கலந்தாய்வு. மாணவ, மாணவிகளை கவர்ந்த பிரிவுகள் எவை

பிளஸ் 2 முடித்துவிட்டு பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கடந்த 1ஆம் தேதியில் இருந்து கலந்தாய்வு நடந்து வருகின்றது. இந்த கலந்தாய்வில் பெரும்பாலான மாணவர்கள் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்...
On

துணை கலெக்டர் உள்பட 74 உயர்பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு

குரூப் 1 தேர்வின் மூலம் துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, உதவி வணிக வரித்துறை அலுவலர், மாவட்ட பதிவாளர்கள் ஆகிய உயர் பதவிகளுக்கான 74 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு...
On

எம்.பி.பி.எஸ் – பி.டி.எஸ் படிப்புகளில் காலியாகவுள்ள இடங்களின் விபரங்கள்

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதியுடன் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இந்ஹ இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 108 இடங்கள் காலியாக உள்ளதாக...
On

சென்னை மாநகராட்சியில் வேலை வேண்டுமா? இணையதளத்தில் விண்ணப்ப படிவம் வெளியீடு

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 805 பணியிடங்கள் காலியாக உள்ளதை அடுத்த, அந்த இடங்களுக்கு பணியாளர்களை நிரப்ப மாநகராட்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. காலி பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும்...
On

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை மேயரின் பயிற்சியாளர்கள்

யு.பி.எஸ்.சி. என அழைக்கப்படும் அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் இவ்வாண்டு நடத்திய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். ஆகிய 24 வகையான பணிகளுக்காக நடத்திய தேர்வின் தேர்வு முடிவுகள் நேற்று...
On

உலக டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு சென்னையில் 300 மாணவர்கள் ரத்த தானம்.

உலக டாக்டர்கள் தினம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டதை போல் சென்னையிலும் மிகச்சிறப்பாக டாக்டர்களால் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ரத்த...
On

செல்போன் நம்பர் மாறாமல் வேறு நிறுவனத்திற்கு மாறும் வசதி இன்று முதல் அமல்

செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்களது நம்பரை மாற்றாமலேயே, நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள தங்களின் விருப்பமான நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளும் புதிய வசதி இன்று முதல்...
On

தமிழகம் உள்பட 21 போலி பல்கலைகழகங்களின் பட்டியல். யூஜிசி அறிவிப்பு

மேல்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் போலி பல்கலைக்கழகங்களில் சேர்ந்து தங்கள் நேரம், படிப்பு, பணம் ஆகியவற்றை இழந்து அவதிப்படாமல் இருக்க யுஜிசி என்னும் பல்கலைக்கழக மானிய குழு 21 போலிப்...
On

ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சென்னையில் 324 இடங்களில் சோதனை

இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் மட்டுமின்றி பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக இன்றுமுதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த சென்னை போலீஸார்...
On

மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பது எப்படி?

டெல்லி, பெங்களூர் உள்பட இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வந்தபோதிலும், சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் மிகவும் புதிய அனுபவமாக உள்ளது. இந்த ரயிலுக்கு புறநகர்...
On