முதல்முறையாக ராணுவத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம்

இந்தியாவிலேயே முதல்முறையாக ராணுவ படை வீரர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் மூலம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக ராணுவ ஆள்சேர்ப்பு மைய அதிகாரி கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுவைக்கான ராணுவ ஆள்சேர்ப்பு...
On

தாமதமாக பிறப்பு, இறப்பை பதிவு செய்தால் அபராதம் சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை மாநகராட்சியில் இதுவரை தாமதமாக பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்பவர்களிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கப்பட்டதில்லை. ஆனால் இனிமேல் தாமதமாக பிறப்பு, இறப்பை பதிவு செய்பவர்களிடம் இருந்து அபராதம்...
On

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதி

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். இவ்வருடம் கொஞ்சம் தாமதமாக தற்போது நடைபெறும்...
On

சென்னையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

சென்னை நகரில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவாமல் இருக்க தேவையான விழிப்புணர்வை சென்னை நகர மக்களுக்கு வழங்குவது குறித்தும், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய முறைகள்...
On

ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் மாற்றம்

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பேராதரவோடு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை...
On

இடார்சி தீ விபத்து எதிரொலி: மேலும் 59 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏற்கனவே பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது...
On

இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்பட்டு, அவர்கள் பொறியியல், மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளில் சேர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில்...
On

ஹெல்மெட் உத்தரவில் சமரசம் கிடையாது. உயர்நீதிமன்ற நீதிபதி உறுதி

கடந்த 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கப்பட்ட ஹெல்மெட் விவகாரத்தில் சமரசம் எதுவும் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படம் ஜூலை...
On

மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்பு பணியில் தமிழக காவல்துறை

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ...
On

சென்னையில் குடும்ப அட்டை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள்

ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இம்மாத குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த குறை...
On