இடார்சி தீ விபத்து எதிரொலி: மேலும் 59 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏற்கனவே பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது...
On

இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்பட்டு, அவர்கள் பொறியியல், மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளில் சேர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில்...
On

ஹெல்மெட் உத்தரவில் சமரசம் கிடையாது. உயர்நீதிமன்ற நீதிபதி உறுதி

கடந்த 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கப்பட்ட ஹெல்மெட் விவகாரத்தில் சமரசம் எதுவும் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படம் ஜூலை...
On

மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்பு பணியில் தமிழக காவல்துறை

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ...
On

சென்னையில் குடும்ப அட்டை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள்

ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இம்மாத குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த குறை...
On

பொறியியல் கலந்தாய்வு. மாணவ, மாணவிகளை கவர்ந்த பிரிவுகள் எவை

பிளஸ் 2 முடித்துவிட்டு பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கடந்த 1ஆம் தேதியில் இருந்து கலந்தாய்வு நடந்து வருகின்றது. இந்த கலந்தாய்வில் பெரும்பாலான மாணவர்கள் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்...
On

துணை கலெக்டர் உள்பட 74 உயர்பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு

குரூப் 1 தேர்வின் மூலம் துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, உதவி வணிக வரித்துறை அலுவலர், மாவட்ட பதிவாளர்கள் ஆகிய உயர் பதவிகளுக்கான 74 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு...
On

எம்.பி.பி.எஸ் – பி.டி.எஸ் படிப்புகளில் காலியாகவுள்ள இடங்களின் விபரங்கள்

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதியுடன் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இந்ஹ இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 108 இடங்கள் காலியாக உள்ளதாக...
On

சென்னை மாநகராட்சியில் வேலை வேண்டுமா? இணையதளத்தில் விண்ணப்ப படிவம் வெளியீடு

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 805 பணியிடங்கள் காலியாக உள்ளதை அடுத்த, அந்த இடங்களுக்கு பணியாளர்களை நிரப்ப மாநகராட்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. காலி பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும்...
On

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற சென்னை மேயரின் பயிற்சியாளர்கள்

யு.பி.எஸ்.சி. என அழைக்கப்படும் அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் இவ்வாண்டு நடத்திய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். ஆகிய 24 வகையான பணிகளுக்காக நடத்திய தேர்வின் தேர்வு முடிவுகள் நேற்று...
On