முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் காலமானார். தலைவர்கள் இரங்கல்

முன்னாள் குடியரசு தலைவரும், இந்திய விஞ்ஞானிகளின் தந்தை என்று அழைக்கப்படுபவரும் ஆன ஏபிஜே அப்துல்கலாம் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84 மேகாலாய மாநிலத்தின் ஷில்லாங் நகரில்...
On

ஈரோடு, நெய்வேலியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் சப்ளை

சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பலவித திட்டங்கள் செயல்பட்டு வந்தபோதிலும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, முழு குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாத நிலையுள்ளது....
On

தொடர் வீழ்ச்சியில் தங்கத்தின் விலை. பொதுமக்கள் மகிழ்ச்சி

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது. கிரீஸ் நாட்டின் பொருளாதார தேக்க நிலை மற்றும் பல நாடுகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த...
On

தங்க நகை டெபாசிட் திட்டம். விரைவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டு வரும் நிலையில் தற்போது பொதுமக்கள் பெருமளவில் தங்கத்தை நகைக்கடைகளில் வாங்கி வருகின்றனர். இன்னும் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படும்...
On

புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய இலவச தொலைபேசி எண்

சென்னை நகர மக்கள் தங்களுக்கு ஏற்படும் அசெளகரியங்கள், புகார்கள் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்க இலவச எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண்கள் மூலம் சென்னை நகர மக்கள் கட்டணமில்லாமல்...
On

முதல்முறையாக ராணுவத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம்

இந்தியாவிலேயே முதல்முறையாக ராணுவ படை வீரர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் மூலம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக ராணுவ ஆள்சேர்ப்பு மைய அதிகாரி கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுவைக்கான ராணுவ ஆள்சேர்ப்பு...
On

தாமதமாக பிறப்பு, இறப்பை பதிவு செய்தால் அபராதம் சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை மாநகராட்சியில் இதுவரை தாமதமாக பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்பவர்களிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கப்பட்டதில்லை. ஆனால் இனிமேல் தாமதமாக பிறப்பு, இறப்பை பதிவு செய்பவர்களிடம் இருந்து அபராதம்...
On

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதி

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். இவ்வருடம் கொஞ்சம் தாமதமாக தற்போது நடைபெறும்...
On

சென்னையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

சென்னை நகரில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவாமல் இருக்க தேவையான விழிப்புணர்வை சென்னை நகர மக்களுக்கு வழங்குவது குறித்தும், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய முறைகள்...
On

ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் மாற்றம்

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பேராதரவோடு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை...
On