இந்தியாவின் மிக பழமையான நகரங்களில் ஒன்றாகிய சென்னை நகரை கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த தினம் கடந்த...
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமான வேளாங்கண்ணியில் ஆண்டுதோறும் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா நடைபெறுவது உண்டு. இதன்படி இவ்வருடம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்த திருவிழா...
பாரத பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நரேந்திர மோடி சென்னைக்கு இன்று வருகை தருகிறார். இன்று சென்னையில் நடைபெறும் கைத்தறித் துறை விழாவில் பங்கேற்க உள்ளதை அடுத்து சென்னை முழுவதும்...
மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும் என்று சமீபத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த மாதம் 14ஆம்...
பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் 7ஆம் தேதி சென்னைக்கு வரவுள்ளதால் பாதுகாப்பு காரணங்களை கருதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் பணிகள் நாளை...
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு நேற்றுடன் முழுமையாக முடிவடைந்தது. தமிழகத்தில் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய படிப்புகளில்...
சென்னை மக்களின் குடிநீர்த்தேவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் சென்னை குடிநீர் வாரியம் பொதுமக்களுக்கு பல வழிகளில் தண்ணிரை சப்ளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக...
சமீபத்தில் அஞ்சல் துறையால் ஆரம்பிக்கப்பட்ட செல்வமகள் திட்டத்திற்கு பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர் மத்தியில் மாபெரும் வரவேற்பு ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். தங்களுடைய செல்வமகளின் கல்வி மற்றும் திருமணம்...
சென்னை நகர் மக்களின் கனவுதிட்டமான மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால்...
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ‘அம்மா குடிநீர் பாட்டில் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பேருந்து மற்றும் ரயில் பயணிகளுக்கு ரூ.10 விலையில் சுத்தமான மினரல் வாட்டர் கிடைப்பதால்...