இந்தியன் ரயில்வே பணிகளுக்கு முதன்முறையாக ஆன்லைனில் தேர்வு

இந்தியன் ரயில்வே துறையில் காலியாகவுள்ள 3,273 சீனியர் மற்றும் ஜூனியர் இன்ஜினீயர்கள் பணிகளுக்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வை இந்தியன் ரயில்வே முதன்முதலாக ஆன்லைனில் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது....
On

சென்னை உள்பட 12 தமிழக நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தேர்வு

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது 98 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய...
On

சென்னை பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

எளிதில் மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பல்வேறு முறைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில்...
On

ஆலந்தூர் to பரங்கிமலை, விமான நிலையம் to சின்னமலை மெட்ரோ ரெயில் நவம்பரில் தொடக்கம்

கடந்த ஜூலை மாதம் சென்னையில் முதல்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில் அடுத்தகட்டமாக ஆலந்தூரில் இருந்து சின்னமலை இடையே...
On

கூவம் நதியை அழகுபடுத்த 14,000 குடிசைகள் அகற்றப்படும். சென்னை மாநகராட்சி

ஒரு காலத்தில் சென்னை நகரின் அழகை மெருக்கூட்டி படகு போக்குவரத்து நடந்த கூவம் நதி தற்போது சாக்கடையின் மறு உருவமாகி மாறி நகரின் அழகையே கெடுத்து வருகிறது. கூவம் நதியை...
On

பி.எஸ்சி. செவிலியர் உள்பட துணை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு இடங்கள் நிரம்பின

சென்னை சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி தொடங்கிய துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதாகவும், தற்போது தாழ்த்தப்பட்டோர்,...
On

மாணவர்களின் திறனை அதிகரிக்க கேள்வித்தாளில் மாற்றம். அண்ணா பல்கலை முடிவு

சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் கேள்வித்தாள் மாற்றம் விரைவில் ஏற்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த கல்வி ஆண்டிலேயே கேள்வித்தாள் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
On

ஆகஸ்ட் 15 முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை. சென்னை மாநகராட்சி அதிரடி

எளிதில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் குப்பைகள் நாளுக்கு நாள் சென்னையில் பெருகி வரும் நிலையில், இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை கடந்த ஆகஸ்ட் 15ஆம்...
On

‘தட்கல்’ பாஸ்போர்ட் பெறுபவர்களுக்கு புதிய நடைமுறை

வெளிநாடுகளுக்கு அவசரமாக செல்பவர்களின் வசதிக்காக தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களை சென்னை அண்ணா சாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட்...
On

நெல்லை-எர்ணாகுளத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்

ரெயில் பயணிகளின் வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அவ்வப்போது தெற்கு ரெயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்கி வருகிறது. இதனால் பயணிகள் நெரிசல் இன்றி பயணம் செய்ய பேருதவியாக உள்ளது. இந்நிலையில்...
On