சென்னையில் இன்று திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஆரம்பம்

திருப்பதி திருமலையில் விரைவில் பிரம்மோத்சவம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு இன்று சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த திருக்குடைகள் ஊர்வலத்தை ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து...
On

சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் போட்டி போட்டு முதலீடு செய்த நிறுவனங்கள்

உலக தொழிலதிபர்களிடம் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீட்டை உருவாக்க கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் எதிர்பார்த்ததைவிட இருமடங்கு முதலீடுகள் குவிந்துள்ளதாக...
On

சென்னையில் மேலும் 5 இடங்களில் ஆதார் அட்டை மையங்கள்

இந்தியாவின் அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொருத்தவரையில் ஆதார் அட்டை அனைவருக்கும் வழங்கும் பணி முழுவீச்சில்...
On

3 ஆண்டுகள் சட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் ஆரம்பம்

அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டு சட்டப் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு வரும் 13ஆம் தேதி வரை நடை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப்...
On

சென்னை மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க தானியங்கி எந்திரம். விரைவில் அறிமுகம்

சென்னை மக்களின் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் புறநகர் மின்சார ரெயில்களில் தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம்...
On

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி இன்று தொடக்கம்.

புதிய தலைமை செயலகத்திற்காக கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கடந்த...
On

உரிய ஆவணங்கள் இருந்தால் இரண்டே மாதத்தில் ரேசன் கார்டு. அமைச்சர் தகவல்

தமிழகத்தில் வரும் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து விரைவில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேசன் கார்டு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு அதிகாரிகள்...
On

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனை அடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக...
On

சென்னை மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு திடீர் விடுமுறை

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கவுன்சிலிங் உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கிய நிலையில் நேற்று முன் தினம் சென்னை மருத்துவ கல்லூரியில் இடம்...
On

இன்று முதல் சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு கூடுதல் மின்சார ரெயில்

சென்னை கடற்கறை முதல் வேளச்சேரி வரையில் கூடுதல் மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று முதல் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே கூடுதல் மின்சார...
On