சென்னைப் பல்கலைக்கழகத்தில் அக்.3-இல் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை பல்கலைக்கழகத்தில் அவ்வப்போது படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வரும் அக்டோபர் 3ஆம் தேதி இளநிலை பட்டப் படிப்பு முடித்த மாணவர்களுக்காக மாபெரும் வேலைவாய்ப்பு...
On

வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து

சென்னை எழும்பூர் முதல் மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னை எழும்பூர் முதல் காரைக்குடி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை நாளை ஞாயிற்றுக்கிழமை...
On

மாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் தேர்வு எப்போது? எதிர்பார்ப்பில் முதுகலை மாணவர்கள்

பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர தமிழக அளவில் நடத்தப்படும் ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வுக்கான அனுமதியை தமிழக அரசு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஏப்ரல்...
On

இருசக்கர வாகன தயாரிப்பாளர்களே ஹெல்மெட்டை இலவசமாக தரவேண்டும். சென்னை ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் ஆகியோர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் சென்னை...
On

சென்னை தி.நகரில் பாரம்பரிய நெல் வகைகள் திருவிழா

இந்தியா ஒரு விவசாய நாடு. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நெல் விளைச்சல் அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. நெல் விளைச்சலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும்...
On

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் டெங்கு பரிசோதனை முகாம்

டெல்லி உள்பட ஒருசில வட மாநிலங்களில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் காரணமாக டெல்லியில் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த...
On

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை சிறப்பு முகாம்

தமிழகத்தில் 1.1.2016 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்திட கடந்த 15ஆம் தேதி...
On

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்திய புதிய சேவை

விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கு ‘புது வசந்தம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின்படி, பி.எஸ்.என்.எல், ப்ரீ-பெய்டு லைஃப்...
On

வினை தீர்க்கும் விநாயகர் . விநாயகர் சதூர்த்தி குறித்த ஒரு சிறப்பு கட்டுரை

எந்த ஒரு காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் விநாயகரை வழிபட்ட பின்னர்தான் ஆரம்பிக்கும் வழக்கம் தமிழர்கள் மட்டுமின்றி இந்து மதத்தினர் அனைவரிடமும் உள்ள ஒரு வழக்கம். விநாயகர் முழு கடவுள்...
On

2016 பொங்கல் தினத்திற்காக ரெயில் முன்பதிவு தொடக்கம்

வரும் 2016ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 15ஆம் தேதி வர இருக்கிறது. இந்த பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்பவர்கள் ரெயிலில் தற்போது முன்பதிவு செய்ய தொடங்கி...
On