ஆன்லைனில் வைப்புநிதியை பெறும் வசதி விரைவில் அறிமுகம்

தொழிலாளர்களின் சேமிப்பான வருங்கால வைப்புநிதி எவ்வளவு இருக்கின்றது என்பதை ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு...
On

தீபாவளியை முன்னிட்டு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

வரும் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்கவுள்ளது....
On

தீபாவளி பண்டிகையை ஒட்டி 20 சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்

வரும் நவம்பர் மாதம் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை அடுத்து சென்னையில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில்...
On

சென்னையில் தீபாவளி ஷாப்பிங் செய்யும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள்

இந்துக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர்களும் கொண்டாடும் முக்கிய பண்டிகை தீபாவளி. இந்த நாளில் அனைவரும் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வர். தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே புதிய...
On

ஸ்மார்ட் சிட்டி சென்னைக்கு பொதுமக்கள் தெரிவித்த ஆலோசனைகள்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ஸ்மார்ட் நகரங்கள். முதல்கட்டமாக 100 ஸ்மார்ட் நகரங்களை மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இந்த பட்டியலில் சென்னையும் இடம்...
On

நடமாடும் இ-சேவை மையம் மூலம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை விநியோகம்

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு அவசியம் தேவை என்று கருதப்படும் ஆதார் அட்டையை தற்போது நடமாடும் இ-சேவை மையம் மூலம் குடியிருப்பு பகுதிக்கே வந்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படும் என்று...
On

பிளாஸ்டிக் கழிவுகளால் 92 சாலைகள். சென்னை மாநகராட்சி திட்டம்

பொதுமக்கள் இடையே பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்து குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தபோதிலும்,...
On

லாரி வேலை நிறுத்தத்தால் சென்னை கோயம்பேடு காய்கறி விலை கடும் உயர்வு

நாடு முழுவதிலும் உள்ள 375 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அகில இந்திய மோட்டார் போக்குவரத்து...
On

தெற்கு ரயில்வே 2015-2016 ஆண்டுக்கான ரயில் கால அட்டவணையை வெளியிட்டது

2015-2016 ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்த கால அட்டவணை, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    ...
On