‘செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர டிச.12 வரை புதிய சலுகை

சமீபத்தில் அஞ்சல் துறையால் அறிமுகம் செய்யப்பட்ட ‘செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது. பெற்றோர்கள் தங்கள் செல்லமகளின் எதிர்காலத்திற்காக இந்த திட்டத்தின் மூலம் முதலீடு...
On

இந்திய முறை மருத்துவக் கலந்தாய்வு முடிந்தது. நாளை கல்லூரியில் சேர கடைசி தினம்

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா- இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள...
On

வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியின் முக்கிய தகவல்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் ஆகியவை தொடர்பான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தீவிர முயற்சியால் தமிழகம் முழுவதும்...
On

‘ஸ்மார்ட் சிட்டி சென்னை’ குறித்து மாநகராட்சி நடத்தும் கட்டுரை போட்டி

சென்னை நகரை பொலிவுறும் நகரமாக மாற்றும் நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக கட்டுரை போட்டி ஒன்றை சென்னை மாநகராட்சி நடத்தவுள்ளது. இந்த கட்டுரை போட்டிகளில்...
On

அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை

அரசு ஊழியர்கள், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரிய ஆசிரியைகள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், ஆகியோர் பாஸ்போர்ட் பெறுவதிலும் வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இதன் அடிப்படையில் பள்ளிக்கல்வி...
On

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வருமா? குடிநீர் வாரிய அதிகாரிகள் விளக்கம்

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் தண்ணீரின் மட்டும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை...
On

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயரை சேர்க்கவும், பெயரை நீக்கவோ அல்லது வேறு ஏதேனும் திருத்தங்கள் செய்யவோ கடந்த இரண்டு வாரங்களாக காலக்கெடு கொடுத்த நிலையில் தற்போது இதற்கு இன்று கடைசி...
On

வடகிழக்கு பருவமழை தள்ளிப்போகும்: சென்னை வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட ஒரு வாரம் தள்ளிப்போகும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை எப்பொழுதும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அதிக இடங்களில் மழை தரும். தமிழ்நாட்டில்...
On

ஆயுதபூஜை தொடர் விடுமுறை. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள்

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை மற்றும் மொஹரம் ஆகிய பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் நாளை முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை தினமாக அமைந்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து தங்கள் சொந்த...
On

நடிகர் சங்க தேர்தல். பாண்டவர் அணி அமோக வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான...
On