சென்னை நகரின் குடிநீர்த் தேவையைச் சமாளிக்க ஏரிகளில் தேங்கியுள்ள நீரை எடுக்கும் பணிகள் தீவிரம்

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம் உள்ளிட்ட 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவில் தற்போது தேங்கியிருக்கும் நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் இறைக்கும் பணியை குடிநீர் வாரியம்...
On

தங்கம், வெள்ளி இன்று (மார்ச் 28) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 8 ம், சவரனுக்கு ரூ 56 ம் குறைந்துள்ளது. இன்றைய வியாழக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

ராயபுரம்-சென்னை கடற்கரை யார்டில் பராமரிப்பு பணி: மார்ச் 30 வரை ரயில் சேவையில் மாற்றம்

ராயபுரம் மற்றும் சென்னை கடற்கரை யார்டில் பராமரிப்பு பணி நடப்பதால், மார்ச் 30-ஆம் தேதிவரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 28 முதல் மார்ச் 30-ஆம் தேதி வரை...
On

இன்றைய நல்ல நேரம் (பங்குனி 14)

விளம்பி வருடம் பங்குனி 14 ஆம் நாள், மார்ச் 28, வியாழக்கிழமை, தேய்பிறை அஷ்டமி திதி இரவு 10.34 வரை பின்பு தேய்பிறை நவமி. மூலம் நட்சத்திரம் காலை 10.10...
On

இன்றைய நல்ல நேரம் (பங்குனி 13)

விளம்பி வருடம் பங்குனி 13, மார்ச் 27 , புதன் கிழமை, தேய்பிறை சப்தமி திதி இரவு 08.55 மணி வரை பின்பு தேய்பிறை அஷ்டமி திதி. கேட்டை நட்சத்திரம்...
On

பரோட்டா உணவை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்!

பரோட்டா உணவை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் * மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு அதிகம். அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். எனவே, சர்க்கரை...
On

தங்கம், வெள்ளி இன்று (மார்ச் 26) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 3 ம், சவரனுக்கு ரூ 24 ம் குறைந்துள்ளது. இன்றைய செவ்வாய்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சென்னைப்...
On

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: இன்றும் நாளையும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: 2018 பிப்ரவரி 11-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்தது. பின்னர் சென்றாண்டு ஜூலையில் அதற்கான முடிவுகளும் வெளியாகின. தற்போது இது குறித்து...
On

போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி மார்ச் 31-இல் தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி இந்திய குடிமைப் பணி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம் வருகிற 31-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என பெரியார் ஐ.ஏ.எஸ் அகாதமி அறிவித்துள்ளது....
On