பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நிறைவு ஏப். 29-இல் தேர்வு முடிவு வெளியாகும்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவு ஏப். 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் மேல்நிலை...
On

மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை

தமிழகத்தில் காலியாகவுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில்...
On

மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு காலை 4.30 முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது

சென்னை: சென்னையில் வண்ணாரப்பேட்டை – விமானநிலையம், சென்டிரல் – பரங்கிமலை வரை 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் இரவு...
On

தங்கம், வெள்ளி இன்று (மார்ச் 29) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 31 ம், சவரனுக்கு ரூ 248 ம் குறைந்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

இன்றைய நல்ல நேரம் (பங்குனி 15)

விளம்பி வருடம் பங்குனி 15, மார்ச் 29, வெள்ளிக்கிழமை, நவமி திதி இரவு 12.48 வரை பின்பு தேய்பிறை தசமி. பூராடம் நட்சத்திரம் பகல் 12.40 வரை பின்பு உத்திராடம்....
On

ஏப். 18-இல் பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் புதன்கிழமை வெளியிட்ட...
On

போட்டித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

மதிப்பெண் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தவிர்த்து பிற போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு,...
On

தனியார் பள்ளிகளில் இலவச அட்மிஷன் ஏப்ரல், 22ல் விண்ணப்ப பதிவு துவக்கம்

சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 22 முதல் விண்ணப்ப பதிவு துவங்கும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் இலவச மற்றும்...
On

உள்தமிழகத்தில் 105 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

உள் தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை (மார்ச் 28) 102 டிகிரி முதல் 105 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
On

திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை தயார்: விரைவில் ரயில் சேவை

திருவாரூர் – பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் (மார்ச் 29) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த சோதனை ஓட்டத்துக்குப் பிறகு விரைவில் ரயில் சேவை தொடங்கவுள்ளதால் அப்பகுதி மக்கள்...
On