சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டு வந்த நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணாநகர், அடையாறு, மீனம்பாக்கம், வடபழனி,...
வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு.எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும். வாழைத்தண்டு விலை...
சிபிஎஸ்சி நடத்தும் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில்...
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இந்த சலுகைகள் அனைத்தும் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னரே துவங்கியது. காரணம் ஜியோ அப்படிபட்ட பல சலுகைகளை...
டிராய் புதிய விதியின் கீழ் சேனல்களை பயனர்கள் தேர்ந்தெடுக்க மார்ச் 31 வரை கால அவகாசத்தை நீடித்துள்ளது. புதிய நிபந்தனையின் கீழ் அடிப்படை தொகையாக ரூ.130 உடன் ஜிஎஸ்டி சேர்த்து...
சென்னை ஆலந்தூர் மற்றும் அசோக்நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. ஆலந்தூர் ரோட்டரி கிளப், எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள் குழுமம் சார்பில் இம்முகாம் நடைபெறுகிறது....
சென்னை: தேசிய கல்வி நிறுவனமான என்.ஐ.டி.,யில், எம்.சி.ஏ., படிப்பில் சேருவதற்கான ‘நிம்செட்’ நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., படிப்புகளில் சேர தேசிய...