சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 21ம் தேதி வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி செப்., 3 முதல் அக்., 31 வரை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு...
8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனால் இனி 5வது மற்றும் 8வது பாஸ் ஆனால் தான் அடுத்த...
நாமக்கல்: தமிழக கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை மூலநட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் அவதரித்த நாளான இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது....
சென்னை: பபுக் புயலால் அந்தமான் தீவில் கடும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீன கடலில் உருவான பபுக் புயல், வங்க கடலில் நுழைந்துள்ளதால் அந்தமான், தீவில் கடும் கன...
விளம்பி வருடம் மார்கழி மாதம் 21ஆம் தேதி ஜனவரி 5ஆம் நாள் சனிக்கிழமை அமாவாசை திதி நாள் முழுவதும். மூலம் நட்சத்திரம் பிற்பகல் 03. 07 மணிவரை அதன்பின் பூராடம்...
குளிர்காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். துரித உணவுகள் உடலுக்கு கேடு விளைவிப்பவை. அவை நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைத்துவிடும். தொண்டை...
பபாசி நடத்தும் 42-ஆவது புத்தகக் காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிவைக்கிறார். இதையடுத்து வரும் ஜன.20-ஆம் தேதி வரை...
குரூப் 1 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கடைசி கட்டத் தேர்வான நேர்முகத் தேர்வு வரும் 21-இல் தொடங்கவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வியாழக்கிழமை...