தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை
சென்னை: 5 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 5...
On









