குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் பிரச்சினையை போக்கும் நீர்

குளிர்காலத்தில் வீசும் குளிர் காற்று சருமத்திற்கு வறட்சி தன்மையையும், நீரிழப்பு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கும். இல்லாவிட்டால் சளி, காய்ச்சல்...
On

பிளாஸ்டிக் இழையுடன் கூடிய காகித “கப்’களுக்கு தடையிலிருந்து விலக்கு இல்லை: தமிழக அரசு முடிவு

பிளாஸ்டிக் இழை வருடப்பட்ட காகித “கப்’களுக்கு தடை பட்டியலில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, தடை பட்டியலில் இருந்து விலக்கு அளிப்பது...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (டிசம்பர் 10) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 5 ம், சவரனுக்கு ரூ 48 ம் குறைந்துள்ளது. இன்றைய திங்கட்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் ஏரியில் போதிய தண்ணீர் இல்லாதபோதிலும், அதிக அளவில் பறவைகள் இம்முறை வராத நிலையிலும், சரணாலயத்தை வனத்துறையினர் திறந்துள்ளனர். எனினும், வழக்கத்தை விட பறவைகள் குறைவாக உள்ளதால் சரணாலயம் வெறிச்சோடிக்...
On

பேய்ட்டி புயல் சென்னையை நோக்கி வருகிறதா? என்ன சொல்கிறது வானிலை மையம்

சென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தற்போது தெற்கு வங்கக்கடல் பகுதிகளில்...
On

ஜி.எஸ்.டி. ரிட்டன் – காலக்கெடு நீட்டிப்பு

2017-2018 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை மத்திய அரசு காலநீட்டிப்பு செய்துள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற சரக்கு...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (டிசம்பர் 10) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 2 ம், சவரனுக்கு ரூ 16 ம் அதிகரித்துள்ளது. இன்றைய திங்கட்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

வங்க கடலில் புதிய புயல் சின்னம்: சென்னை, விசாகபட்டினத்துக்கு, ‘குறி’

கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே, வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது, சென்னைக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையில்,...
On

ஏப்ரல் 2019 முதல் அனைத்து வாகனங்களுக்கும் புதிய நம்பர் பிளேட் கட்டாயம்

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989இல் திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறது. புதிய திருத்தங்களின் படி ஏப்ரல் 1, 2019ம் தேதியில் இருந்து...
On