பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் 8-ம் தேதி இரவு 11.30 முதல் 9-ம்தேதி காலை 5.30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக...
On

பேராசிரியர் வேலை வேண்டுமா? அழைக்கிறது தில்லி என்ஐடி!

தில்லி என்ஐடி-ல் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Professors காலியிடங்கள்: 07 சம்பளம்: மாதம் ரூ.1,59,100...
On

ஏர்கிராப்ட் டெக்னீசியன் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் நிரப்பப்பட உள்ள 29 ஏர்கிராப்ட் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவ வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (டிசம்பர் 08) விலை அதிகரித்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 ம், சவரனுக்கு ரூ 360 ம் அதிகரித்துள்ளது. இன்றைய சனிக்கிழமை காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

சுய உதவி குழுக்களுக்கு கடன் வட்டி குறைப்பு

சென்னை: ”கூட்டுறவு கடன் நிறுவனங்களில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி குறைக்கப்பட்டு உள்ளது” என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார். சென்னை கீழ்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின்...
On

தங்கம், வெள்ளி விலை இன்று (டிசம்பர் 07) விலை குறைந்து காணப்படுகிறது

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 5 ம், சவரனுக்கு ரூ 40 ம் குறைந்துள்ளது. இன்றைய வெள்ளிக்கிழமை மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண...
On

மின் கட்டணம் மீண்டும் அவகாசம்

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின் வாரியம் மீண்டும் அவகாசம் வழங்கியுள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட...
On

தமிழகத்தில் வறண்ட வானிலை திடீர் மழைக்கு வாய்ப்பு

‘இன்னும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்’ என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்கிறது. இந்தப் பருவ...
On

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: டிச.11 முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் டிச.11 முதல் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள எட்டாம் வகுப்பு பொதுத்...
On