வழிபாடுகள், விரதங்கள் எல்லாம் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஓர் ஐதீகம்தான். ஆனால், குறிப்பிட்ட நாளிலோ மாதத்திலோ தெய்வத்தை மனதில் நிறுத்தி விரதங்கள் மேற்கொள்ளும்போது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆன்மாவுக்கும் கிடைப்பதோ அருமருந்து....
நாம நிம்மதியா ரயிலில் பயணிக்கும்போது டீ காபி குடிப்பது அவசியம் அந்த வகையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இந்த டீ காபி விலையை ஏற்ற ரயில்வே துறை முடிவு...
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று காலை நடைபெற்ற சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது. இந்த பிரம்மோற்சவத்தில் கடந்த 8 நாட்களில் மட்டும், 5.91 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை...
2019 ஆம் ஆண்டு எந்தெந்த அரசுப் பணிகளுக்கு எப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)...
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஓரிரு...
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் உள்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டுத் தேர்வுகள் கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின் றன. இன்றுடன் (சனிக்கிழமை)...
தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான மழை காரணமாக, மின் தேவை 2,500 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது. மேலும், காற்றாலை மூலமும் தினசரி 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைப்பதால்,...
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணியில் சேர இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் எனப்படும் தகுதித்தேர்வு...
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சி-40 என்ற அமைப்பின் உலக வெப்பமயமாதலை தடுப்பது குறித்த கருத்தரங்கம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது. இதில், உலக...