2024 அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம்!!

2024 அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் அதிகபட்சமாக 06.10.2024 அன்று 4,00,042 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
On

UPI மூலம் இதுவரை இல்லாத அளவிற்கு பணப் பரிவர்த்தனை!!

UPI மூலம் கடந்த அக்டோபரில், இதுவரை இல்லாத அளவிற்கு ē23.5 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1,658 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம்...
On

ஜெயா டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!!

“சிரிப்பு மத்தாப்பு” ஜெயா தொலைக்காட்சியில் “கலக்கல் காமெடி கேங்ஸ்டர்” நிகழ்ச்சி குழு கலைஞர்கள் தனது காதல் மனைவியுடன் கலந்து கொள்ளும் ஒரு ஜாலியான நிகழ்ச்சி “சிரிப்பு மத்தாப்பு”. இந்நிகழ்ச்சியில் காமெடி பாட்டு நடனம் சமையல் என...
On

பட்டாசு வெடிப்பு- சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு, வெடிகளைக் கையாளுவது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியீடு. அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன் பட்டாசு வெடிக்க வேண்டும்; மின்கம்பங்கள், மின்விளக்குகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு கழிவுகளை...
On

மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா நிலையத்தில் நிறுத்தம் இல்லை – தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை, மீண்டும் இன்று தொடங்கிய நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா ரயில் நிலையத்தில் நிற்காது என தெற்கு...
On

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
On

குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும்!!

குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்.8,932 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
On

தீபாவளியை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல், அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு இன்று வழக்கமாக இயங்கும்...
On

உஸ்மான் ரோடு மேம்பாலத்தை பார்க்கிங் லாட்டாக பயன்படுத்தி கொள்ள அனுமதி!!

தீபாவளி ஷாப்பிங் நெரிசலை ஒட்டி, மேம்பால பணிக்காக பல மாதங்களாக மூடப்பட்டு கிடக்கும் உஸ்மான் ரோடு மேம்பாலத்தை பார்க்கிங் லாட்டாக பயன்படுத்தி கொள்ள சென்னை மாநகர காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
On