இந்தியனுக்கு முதல் முறையாக இங்கிலாந்து நாட்டின் சர்வதேச விருது

இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் மேனார்டு கேன்ஸ் நினைவாக சார்லஸ்டன்-ஈஎப்ஜி ஜான் மேனார்டு கேன்ஸ் விருதை, இந்த ஆண்டில் முதன் முறையாக இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணர்...
On

உண்மையான சவால்கள் தொடங்கி இருக்கின்றன – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 70 சட்டமன்றத் தொகுதிகளில் 67 இடங்களைப் பிடித்து வரலாறு காணாத வெற்றியை ஆம் ஆத்மி அடைந்துள்ளது.பாஜக 3 இடங்களையும் காங்கிரஸ் பூஜ்யத்தையும் பெற்றுள்ளன. டெல்லியில் உள்ள...
On

2015-16ஆம் ஆண்டுக்கான தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான வரிகள் குறைய வாய்ப்பு

தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான உள்ளநாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கவும், தங்கள் சேமிப்பையும் அதிகரிக்க உதவும் வகையில் 2015-16க்கான முக்கிய வரிகலுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தொகுப்பு...
On

கூகுள் குரோம்காஸ்ட்: அறிமுகம்

யூடியூப் வீடியோவை டிவியில் பார்க்க வேண்டுமா? இணையத்தில் உலாவ வேண்டுமா? உங்கள் டிவியில் பெரிய திரையில் மொபைல், லேப்டாப்பில் தோன்றுபவற்றை உடனுக்குடன் காண வேண்டுமா? உங்கள் டிவியையும், மொபைல் /...
On

பிஎஸ்என்எல்(BSNL) : பேன்சி எண்ணுக்கு ஆன்லைன் ஏலம்

இன்று (05/02/2015) மதியம் 12 மணிக்கு முதல் 19-ம் தேதி இரவு 12 மணி வரை பேன்சி எண்களை பெற பிஎஸ்என்எல்(BSNL) ஆன்லைனில் ஏலம் நடத்துகிறது. இந்த ஏலத்தில் நீங்களும்...
On

இந்தியா பாகிஸ்தான் உலககோப்பை நுழைவுச்சீட்டு விற்றுதீர்ந்தது

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் 2015 உலககோப்பை போட்டிக்கான நுழைவுச்சீட்டு மிக விரைவில் விற்று தீர்ந்தது. இந்த இரு அணிகள் மோதும் போட்டிக்கு மக்களிடம் மிகுந்த ஆர்வத்தை உருவக்கிவுள்ளது. இப்போட்டிக்கான...
On

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நள்ளிரவு முதல் குறைகிறது

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 குறைந்துள்ளது. அதே போன்று டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2.25 குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய்...
On

குரு க்ருபா யாத்ரா ரயில் சேவை பிப்.5 முதல் துவக்கம்

குரு க்ருபா யாத்ரா மதுரையில் இருந்து மந்த்ராலயம், பண்டரிபுரம் வரை பிப்.5 முதல் “குரு க்ருபா யாத்ரா” ரயில் சேவை துவங்கவுள்ளது. திருச்சி, தஞ்சாவூர், கும்பக்கோணம், கடலூர், விழுப்புரம் மற்றும்...
On

இந்திய பங்குசந்தையில் ஏற்றம்

இன்று காலை பங்குச்சதை துவங்கியவுடன் மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 130.79 புள்ளிகள் உயர்ந்து 29,253.06 என்ற அளவிலும், தேசிய சந்தையான நிப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 8,823.40 என்ற...
On

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா உயர்ந்து ரூ.61.65 ஆக உள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளிடையே ஏற்பட்ட சரிவு...
On