நுழைவுத்தேர்வு அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு. மாணவர்கள் நிம்மதி

மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டதன் காரணமாக இரண்டு கட்டமாக நுழைவுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு முதல்கட்ட நுழைவுத்தேர்வும் முடிந்தது. இந்நிலையில் தமிழகம் உள்பட...
On

வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவுத்திருவிழா. பயணிகளை கவருமா?

சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் பயணிகளின் பெரும் வரவேற்பை பெற்ற போதிலும்...
On

எம்.பி.பி.எஸ்: முதல் நாளில் 6000ஐ தாண்டிய விண்ணப்ப விநியோகம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில் நேற்று முதல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நேற்றைய முதல் நாளில் 6,123...
On

அதிகரித்து வரும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள். கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுமா?

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் தற்போது விறுவிறுப்பாக விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் படிப்புகளின் மீது இருந்த ஆர்வம் ஆண்டுக்காண்டு குறைந்து வரும்...
On

சென்னையில் இருந்து நெல்லை, எர்ணாகுளம், ஹவுராவுக்கு சிறப்பு ரயில்

தெற்கு ரயில்வே துறை பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது சிறப்பு மற்றும் சுவிதா ரயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளம், ஹவுராவுக்கு சிறப்பு ரயில்...
On

ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்தால் விமானத்தில் பயணம் செய்யலாம். எப்படி தெரியுமா?

ரயிலில் பயணம் செய்பவர்கள் தாங்கள் ரிசர்வ் செய்திருந்த டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தால் டிக்கெட் உறுதியாகுமோ? இல்லையோ? என இதுவரை கவலைப்பட்டு கொண்டிருந்த நிலை தற்போது மாறியுள்ளது. ஆம், வெயிட்டிங்...
On

100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் விளக்கம்.

ஆறாவது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ள போதிலும் இதுகுறித்து பலர் பலவிதமான சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர். 100 யூனிட்டுகள்...
On

நாளை பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு

12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகிவிட்ட நிலையில் அடுத்ததாக பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும்...
On

நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் நிறைவு. சென்னையில் அதிகபட்ச வெப்பம் பதிவு

மே 4ஆம் தேதி தொடங்கிய ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் ‘கத்திரி’ வெயில் தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளதால் தமிழக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் 100 டிகிரிக்கு...
On

எஸ்.டி பிரிவில் மேலும் சில இனத்தவர்களை இணைக்க மத்திய அரசு ஒப்புதல்

ஷெட்யூல்ட் டிரைப்ஸ் என்று கூறப்படும் எஸ்.டி. பிரிவில் நரிக்குறவர், குருவிக்காரர், மலையாளி கவுண்டர்கள் ஆகிய இனத்தவர்களை சேர்க்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லியில் நேற்று பாரத...
On