தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் நாளை (21.09.2022) 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போதுவரை 1,166 பேர் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
On

பெரியார் 144 – கோ. ஒளிவண்ணன்

மெட்டா நரேட்டிவ் என்கிற பெரும் கதையாடல்கள் நவீனத்துவத்தின் முக்கிய கூறு. இது எல்லா மக்களின் விருப்பு வெறுப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் மையத்தில் இருக்கும் வலிமை பெற்றவர்களை மட்டும் வளப்படுத்த உதவுகிறது....
On

பெருங்களத்தூரில் ஒரு பகுதி மேம்பாலம் விரைவில் திறப்பு : நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தகவல்

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகனங்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது....
On

அரசுப்பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரையில் இன்று துவங்கி வைத்தார். ரூ.33.56 கோடியில் காலை உணவு திட்டத்தை...
On

ஜெயா தொலைக்காட்சியில் “தெரிந்ததும் தெரியாததும்”

ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி “காலை மலர்“. இந்நிகழ்ச்சியில் ராசிபலன், விருந்தினர் பக்கம், சிரிப்போம் சிந்திப்போம், கம கம சமையல், மாத்தியோசி...
On

11 மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. துணை தேர்வு...
On

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் 15...
On

புதிய தலைமுறை தமிழன் விருதுகள் – 2022

உண்மை உடனுக்குடன் என்ற முதன்மையான முழக்கத்துடனும் ஊடக அறத்துடனும் இயங்கிவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழன் விருது வழங்கப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், விளையாட்டு,...
On

ஜெயா தொலைக்காட்சியில் “கதைகேளு கதைகேளு”

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா அவர்கள் கலந்து கொண்டு தனது இசை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி தான் “கதை கேளு கதை கேளு”. இந்நிகழ்ச்சி சனிக்கிழமை...
On

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்!

முதல் கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 668...
On