சென்னையில் இன்று அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் ஒன்று இன்று சென்னை சூளைமேடு பகுதியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி  அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்....
On

ஆன்லைன் மூலம் தொழிலாளர்களின் விவரங்களை தாக்கல் செய்யும் புதிய வசதி அறிமுகம்

தொழிற்சாலை நடத்தி வரும் உரிமையாளர்கள் தங்களது வருடாந்திர தொழிலாளர்கள் குறித்த கணக்கு விவரங்களை ‘ஆன்-லைன்’ மூலம் தாக்கல் செய்வதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னையில் உள்ள மத்திய துணை தலைமை...
On

சென்னை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்குமான இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில் இன்று காலை சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான...
On

பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கூடூர் செல்லும் பாதையில் ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஜனவரி 21, 23, 25, 28, 30 மற்றும்...
On

மக்கள் தொகை பதிவேட்டின் தகவல் தொகுப்பினை ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணி தொடக்கம்

ஆதார் அட்டை என்பது இன்னும் ஒருசில ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியனுக்கும் அத்தியாவசியமான ஒரு விஷயமாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ரேஷன் கார்டு வாங்க, ஓட்டுனர் உரிமம்...
On

ஜனவரி 24 மற்றும் 26 ஆகிய இரு தினங்கள் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் ஒருசில முக்கிய தலைவர்கள், மற்றும் ஞானிகள் பிறந்த நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஜனவரி 24ஆம் ராமலிங்க அடிகளார்...
On

தேர்வுக்கு தயாராகும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளிவந்துவிட்டது. முழு ஆண்டு தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக...
On

ஜனவரி 24ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை. சென்னை மாநகராட்சி அறிவிப்பு

முக்கியமான தலைவர்கள், ஞானிகள், முனிவர்கள் ஆகியோர்களின் பிறந்த நாளில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வடலூர் மற்றும் சென்னையில்...
On

உலகம் முழுவதும் கட்டணமின்றி ‘வாட்ஸ்அப்’. பயன்பாட்டாளர்கள் மகிழ்ச்சி

சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றை அடுத்து வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது வாட்ஸ் அப் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் அசுர வளர்ச்சியை பார்த்து இந்நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது....
On

நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு. தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை அடுத்து, 15.9.2015 அன்று வரைவு வாக்காளர் பட்டியல்...
On