மாணவர்கள் அக்டோபர் 31க்குள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும்: யுஜிசி உத்தரவு

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள் அக்டோபர் 31க்குள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி...
On

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 130 இணைப்புக் கல்லூரிகளில் B.A., B.Sc., B.Com., BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கும் ஆகஸ்ட் 16...
On

ஆடி மாதத்திற்கு ஏற்ற ஆன்மீக பாடல் ’படவேட்டம்மன்’! சிம்பொனி மியூசிக்கில் வெளியானது

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கிறது ‘படவேட்டம்மன்’ என்ற தனியிசை வீடியோ இசை பாடல். எஸ் மியூசிக் நிறுவனம் சார்பில் நடிகர் சுனில்.ஜி இந்த...
On

இனி 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டளிக்க முடியும் என்பது நடைமுறை. இதற்காக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க கோரி...
On

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரானார் திரௌபதி முர்மு!

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார் திரௌபதி முர்மு! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
On

அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி வரை அவகாசம்!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவிப்பு!
On

சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். https://results.cbse.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
On

6 முதல் 12ம் வகுப்பு வரை பருவ தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4 முதல் 12 ஆம் தேதி வரையும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல்...
On

குரூப் 1 முதல் நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு!

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்...
On

12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வெளியீடு!

12 – ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று (20.07.2022) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால்...
On