சென்னை புத்தக திருவிழா மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொங்கல் புத்தக திருவிழா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி 24–ந்தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புத்தக திருவிழாவுக்கு பெருகி வரும்...
On

சென்னை துறைமுகம் வழியாக ஆப்பிள் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி

சென்னை துறைமுகம் வழியாக ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி அளிக்கும் வகையில் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் திருத்தம் செய்யப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. சென்னையை போலவே இனி மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில்...
On

சென்னையில் வரும் வியாழன் அன்று மூடுபனி. வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் கடந்த மாதம் கனமழை பெய்து அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியதை அடுத்து தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பனி அதிகமாக உள்ள நிலையில்...
On

சென்னையில் 108 காவல்துறை ஆய்வாளர்கள் டி.எஸ்.பி-ஆக பதவி உயர்வு

சென்னை காவல்துறையில் அவ்வப்போது இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 108 காவல்துறாஇ ஆய்வாளர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்களாக (டி.எஸ்.பி) பதவி உயர்வு அளிக்கப்பட்டு பணி...
On

சிஏ தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த சென்னை மாணவர்

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சி.ஏ. இறுதி தேர்வில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். சி.ஏ. என்று...
On

சென்னை ஈசிஆர் சாலையில் புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம். ஜப்பான் நிதியுதவி

சென்னை உள்பட தமிழகத்தில் இருந்து வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் அரசு முனைப்புடன்...
On

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 பிரிவில் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுள் தொகுதி 11-அ பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வரும் 24ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறவுள்ளது. இவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக...
On

மைலாப்பூரில் கலக்கலாக நடைபெற்ற திருவள்ளுவர் தின விழா.

தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகை பொங்கல், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த வருடமும்...
On

சிறு, குறு தொழில் வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் உதவிகள்: தமிழக அரசு

தமிழக அரசு சிறு, குறு தொழில் வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 5,000 வரை கடன் உதவிகள் வழங்கப்படும். 4% வட்டியில் வணிகர்களுக்கு கடன் வழங்கப்படும் மற்றும் 25...
On