கலந்தாய்வுக்கு வரும் கல்லூரி மாணவர்களுக்கு பி.எஸ்.என்.எல் தரும் சிறப்பு சலுகை

பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனம் சென்னை தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பலவிதமான சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்களை கவர்வதற்காகவும்...
On

எஸ்.எஸ்.எல்.சி மறுகூட்டல் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியீடு. தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் மாதம் 25-ம் தேதி வெளியனது. இந்த தேர்வில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து தாங்கள் பெற்ற மதிப்பெண்ணில் சந்தேகம்...
On

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியீடு

சென்னை பல்கலைக்கழக இளங் கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று இணணயதளத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும், மறுமதிப்பீட்டுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக...
On

பெங்களூர்-சென்னை ‘கபாலி’ சிறப்பு விமானம் தயார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் வரும் ஜூலை 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் தயாரிப்பாளர் கலைப்புலி...
On

சென்னையில் 7 இடங்களில் விரைவில் ‘அம்மா வார சந்தை’

ஏற்கனவே அம்மா உணவகம், அம்மா தண்ணிர் பாட்டில், அம்மா உப்பு, அம்மா காய்கறி நிலையம் ஆகியவை உள்பட ஏராளமான திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் ஒரே இடத்தில் வீட்டுக்கு...
On

வாட்ஸ்-அப் செயலிக்கு தடை விதிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் அதிரடி

ஃபேஸ்புக், டுவிட்டரை அடுத்து தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியிருப்பது வாட்ஸ் அப் என்பது அனைவரும் அறிந்ததே. இளையதலைமுறையினர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படும் வாட்ஸ் அப் இணையதளத்தை நாட்டின் பாதுகாப்பு காரணமாக...
On

பசு கொடுப்பது பால் மட்டுமல்ல…தங்கமும்தான்

மனிதர்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கிய பால் என்ற உன்னதமான பொருளை கொடுத்து வரும் பசு, தற்போது தங்கத்தையும் கொடுப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆம், பசுவின் கோமியத்தில் தங்கம் இருப்பதாகவும்...
On

நோட்டிபிகேஷன் மூலம் வைரஸ். ஃபேஸ்புக் பயனாளிகளே உஷார்

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்களே கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையில் இளைஞர்கள் பெரும்பாலான நேரங்களை ஃபேஸ்புக்கில்தான் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஃபேஸ்புக்...
On

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.8 கோடி மதிப்பில் சூரிய சக்தி மின்சார மேற்கூரை

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி இல்லாத காரணத்தினால், மின்சார பற்றாக்குறை காரணமாக அடிக்கடி தமிழகத்தில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இந்த பற்றாக்குறையை மத்திய அரசிடம்...
On

சென்னை மக்களுக்கு சுரங்க ரயில் பாதை உணர்வை விரைவில் உணரவைப்போம். மெட்ரோ அதிகாரிகள்

சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் போக்குவரத்து கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் வரையிலான சேவை தொடங்கப்பட்டது. தற்போது இந்த பாதையில் விமான நிலையம் வரை பணிகள் முடிவடைந்து...
On