தொழில் முனைந்திட மானியம்: விண்ணப்பிக்க ஜன.25 கடைசி தேதி

தமிழ்நாடு ஸ்டாா்ட் அப் தொடக்க மானிய நிதித் திட்டத்தின்கீழ், 10 தொழில் முனைவுத் திட்டங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் வரும் 25-ஆம் தேதிக்குள்...
On

பொங்கல் பண்டிகையொட்டி இன்றுமுதல் நாளை மறுநாள் வரை 24 மணி நேரமும் பேருந்துக்கள் இயக்க தமிழக அரசு உத்தரவு

பொங்கல் பண்டிகையொட்டி இன்றுமுதல் 11-01-2021 நாளை மறுநாள் வரை 13-01-2021 24 மணி நேரமும் பேருந்துக்கள் இயக்க தமிழக அரசு உத்தரவு  
On

விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு சிறப்பு விரைவு ரயில்: ஜனவரி 6 ஆம் தேதி முதல் திருவண்ணாமலை, போளூர் வழியாக இயக்கப்படுகிறது

விழுப்புரத்தில் இருந்து தினசரி அதிகாலை 5.25 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06854) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12.20 மணிக்கு திருப்பதியை சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 6ஆம் தேதி...
On

சத்தியம் டிவி: சொல்லு வெல்லு..

சத்தியம் டிவி மற்றும் சத்யா இணைந்து, ‘சொல்லு வெல்லு’ என்ற வினாடி வினா போட்டியை நடத்தி வருகின்றனர். நடப்பு நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த போட்டியில் கலந்துக் கொண்டு,...
On

பிரமிட் தெரபி சிகிச்சை முறை பயிற்சி

ஒரு முழுமையான நடைமுறை அனுபவ அமர்வு (பயிற்சி)     • பிரமிட் தியான முறை மூலம் தங்களின் முழுதேகமும் புத்துணர்வு பெற செய்யும்.     • தலை தொடர்பான ஒற்றை...
On

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் கருவறையை வீடியோ எடுத்தவர்கள் மீது புகார் அளிக்க கோயில் நிர்வாகம் முடிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் கருவறையை வீடியோ எடுத்தவர்கள் மீது புகார் அளிக்க கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 29 -ம் தேதி கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையார் கோயில் கருவறையை வீடியோ...
On

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : மலை உச்சிக்கு தீப கொப்பறை எடுத்து செல்லப்பட்டது

திருவண்ணாமலையில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதற்காக தீப கொப்பறை எடுத்து செல்லப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோயில் நாளை நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலை...
On

திருவண்ணாமலை நகரத்திற்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 29ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரத்திற்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக...
On

செம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.,25) நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது

ஏரியில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் என அறிவித்துள்ள பொதுப்பணித்துறை, ஏரிக்கு நீர்வரத்தை பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 24 அடி...
On

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021. இன்றே வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்வீர். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்: 21.11.2020, 22.11.2020 சனி, ஞாயிற்றுக்கிழமை 12.12.2020, 13.12.2020...
On