முதல்முறையாக ஆன்லைனில் மத்திய அரசின் குரூப்-பி, சி பிரிவு தேர்வு. ஆகஸ்ட் 27-ல் தொடக்கம்

மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கான போட்டித்தேர்வில் முதல்முறையாக ஆன்லைன் (கணினி வழி) தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதோடு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 3-வது நிலை தேர்வில் மட்டும் கேள்விகளுக்கு விரிவாக பதில்...
On

பார்த்தசாரதி கோவிலில் 3 ஆண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் வைணவ வேத ஆகம பாடசாலை சார்பில் 3 ஆண்டுக்கான சான்றிதழ் படிப்பு தொடங்கப்படுகிறது. இந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த விண்ணப்பங்களை...
On

ஆசியாவின் 100 தரமான கல்வி நிறுவனங்களில் இடம்பெற்ற சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி இந்திய அளவில் மிகவும் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த கல்வி நிறுவனம் ஆசிய அளவிலும் புகழ் பெற்றுள்ளது. “டைம்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆசிய...
On

சென்னை – எர்ணாகுளம் இடையே சுவிதா ரயில். தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் –  எர்ணாகுளம் நகரங்கள் மற்றும் புதுச்சேரி – சாந்த்ராகாச்சி நகரங்கள் இடையே சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு ஒன்றில்...
On

பொறியியல் கலந்தாய்வு. மாணவர்களை பெரிதும் கவர்ந்த இசிஇ பிரிவு

பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த ஒரு வாரமாக ஒற்றைச் சாளர முறைப்படி சென்னையில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து அதிகளவிலான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து,...
On

3 ஆண்டு எல்.எல்.பி. ஹானர்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 15வரை கால அவகாசம் நீடிப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 3 ஆண்டுகள் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) சட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜூன்...
On

இணையதளம் மூலம் சி.ஜி.எல்.இ தேர்வு. எஸ்.எஸ்.சி. முடிவு

எஸ்.எஸ்.சி. எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்று வரும் மத்திய அரசின் இடைநிலைப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வை இனிமேல் இணையதளம் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் முறைகேடுகளைத் தவிர்க்க...
On

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 13-முதல் கலந்தாய்வு.

எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு முடிந்த நிலையில் தற்போது கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல் மற்றும் திருச்சி மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்தனர். இதற்கான...
On

நாடு முழுவதும் பி.எட் படிப்புக்கு நுழைவுத்தேர்வு. மத்திய அரசு ஆலோசனை

எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பி.எட். படிப்புக்கும் நாடு முழுவதும் நுழைவு தேர்வு நடத்த...
On

சித்தா படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு) 2016-17-ம் ஆண்டுக்கான ஒற்றைச்...
On