செப்.6ஆம் தேதி சென்னை சிறுவாபுரி கோவிலில் கல்யாண மகா உற்சவம்

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோவிலில் வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கல்யாண மகோற்சவ விழா மிகச்...
On

சென்னை அருகே விரைவில் 2 செல்போன் தொழிற்சாலைகள்

தமிழகத்தில் குறிப்பாக சென்னை மாநகரில் புதியதாக தொழில் தொடங்க உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் சீனாவை சேர்ந்த இரண்டு...
On

வேளாங்கன்னி – கோவா சிறப்பு ரயில்கள். தெற்கு ரயில்வே அறிவிப்பு

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக கருதப்படும் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வருடந்தோறும் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது இந்தியாவின் பல...
On

விஜய்யின் அடுத்த படத்தலைப்பு “மூன்று முகம்”?

விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘விஜய் 59’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம்...
On

நயன்தாரா திருமணத்தை நானே முன்னின்று நடத்தி வைப்பேன். சிம்பு

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்த ‘வாலு’ திரைப்படம் பலவித பிரச்சனைகளுக்கு பின்னர் இளையதளபதி விஜய் உதவியினால் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று...
On

சென்னை வாலிபருக்காக கொச்சியில் இருந்து பறந்து வந்த இதயம்-நுரையீரல்

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹிதேந்திரன் என்ற மாணவர் ஆரம்பித்து வைத்த இந்த விழிப்புணர்வு தற்போது தமிழகமெங்கும் பரவி...
On

40 ஆண்டுகளாக இயங்கி வந்த கடற்கரை-பரங்கிமலை மின்சார ரெயில் திடீர் ரத்து.

சென்னை மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது மின்சார ரயில் சேவை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு விஷயம். சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையுடன் ஒன்றாகி விட்ட மின்சார ரெயில்...
On

சென்னையில் மேலும் 3 மெட்ரோ வழித்தடங்கள். ஆய்வுப்பணிகள் தீவிரம்

சென்னை மக்களின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து சென்னை மக்களின் பேராதரவுடன் இயங்கி வரும் நிலையில்...
On

பி.எஸ்சி. செவிலியர் உள்பட துணை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு இடங்கள் நிரம்பின

சென்னை சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி தொடங்கிய துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதாகவும், தற்போது தாழ்த்தப்பட்டோர்,...
On

கமல், ரஜினி, விஜய்யை சந்தித்து ஆதரவு திரட்டிய விஷால் அணியினர்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் எந்த நேரமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலை உள்ளது. இதனால் சரத்குமார்...
On