12ம் வகுப்பு படித்தவர்களுக்கு விமானப்படையில் அரசு வேலை!

Indian Air Force நிறுவனத்தில் AFCAT Posts பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதற்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : Indian Air...
On

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்
On

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து: முதல்வர் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு...
On

தனியார் மருத்துவமனையில் PCR சோதனையின் கட்டணத்தை தமிழக அரசு குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது

தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் PCR சோதனையின் கட்டணத்தை தமிழக அரசு குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் காப்பீடு அட்டை வைத்திருப்பவரிடம் ரூ.2500-ம், காப்பீடு அட்டை இல்லாதவர்களிடம் அதிகபட்சமாக ரூ.3000-மும்...
On

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. 12690 தேர்வு மையங்களில் 9.7 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுத உள்ளார்கள். பத்தாம்...
On

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வசூலிக்கவேண்டிய கட்டண விவரம்

கொரோனா சிகிச்சைக்காக நாள் ஒன்றுக்கு வசூலிக்கவேண்டிய கட்டணம் நிர்ணயித்து விவரத்தை தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அறிகுறிகள் இல்லாத மற்றும் லேசான அறிகுறிகளுடன் இருக்கும் நபர்கள் இருக்கும் முதல்...
On

மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: திருவண்ணாமலை கூட்டுறவு சங்கம்

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் கீழ்காணும் இணைய...
On

மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்: மத்திய அரசு

மத்திய அரசு வரும் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது....
On

திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு தடை

திருவண்ணாமலையில், பவுர்ணமி மாத கிரிவலத்திற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். வைகாசி மாத பவுர்ணமி திதி, வரும், 5 அதிகாலை, 3:22...
On

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சி ஆணையர் திரு பிரகாஷ் IAS அவர்கள், சென்னையில் இயங்கும் 13 தனியார் மருத்துவ பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க...
On