நாடாளுமன்றத் தேர்தல் தேதி விபரம் விரைவில் அறிவிக்கப்படுகிறது

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே இந்தியா – பாகிஸ்தான் இடையே...
On

21 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் மார்ச் 9-இல் திமுக வேட்பாளர் நேர்காணல்

தமிழகத்தில் நடைபெற உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்....
On

வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு இனி ஆதார் எண் கட்டாயம்

புதுடெல்லி: நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட பெஞ்ச் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. இருப்பினும், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளுக்கு...
On

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் ரஜினிகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய ரஜினி, இவ்வாறு கூறினார். விஜயகாந்த் அவரின் உடல்நலம் விசாரிக்க வந்தேன்....
On

செப்டம்பர்-20-2019: அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு செப்டம்பர்...
On

275 புதிய பஸ்கள் துவக்கி வைப்பு

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 68.99 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட 275 புதிய பஸ்களை முதல்வர் இ.பி.எஸ்., கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு...
On

மார்ச் 31 வரை: ஆதாருடன் இதுவரை 23 கோடி பான் அட்டைகள் மட்டுமே இணைப்பு

ஆதார்-பான் இணைப்பு காலக்கெடு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஆதாருடன் இதுவரை 23 கோடி பான் அட்டைகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. தில்லியில் நடைபெற்ற அசோசெம் அமைப்பு நிகழ்ச்சியில்,...
On

நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே நீராவி என்ஜின் ரயில் இயக்கம்

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே நாளை முதல் நீராவி என்ஜின் ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலா தலங்கள் அதிகமாக கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி...
On

பண மதிப்பிழப்பால் 2 வருடங்களில் இந்தியாவில் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு

புதுடெல்லி: மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகித புள்ளிவிவரங்களின் படி கடந்த 2 நிதியாண்டுகளில் வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதல் கவனித்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத்...
On

ஸ்ரீஹரிகோட்டாவில் பிஎஸ்எல்வி-சி 44 ராக்கெட் விண்ணில் நாளை ஏவப்படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயற்கை கோள்களை சுமந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. இதற்கிடையே பி.எஸ்.எல்.வி. சி44 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை இரவு 11.40...
On