சென்னை ‘வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8 சதவீதமாக தொடரும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., என்ற, வருங்கால வைப்பு நிதிக்கு, ஜன., 1 முதல்,...
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், வரும் 25, 26 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான...
சென்னை: இன்று எம் ஜி ஆர் பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என பெயர் கொண்ட எம் ஜி ராமச்சந்திரன் சுருக்கமாக எம் ஜி...
மதுரை: பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது ஊதிய...
சென்னை: தமிழகம் முழுவது 13 ஐ பி எஸ் அதிகரிகளை மாற்றி தமிழக உள்துரை செயலர் உத்தரவிட்டுள்ளார். நேற்று தமிழக அரசின் உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவின்...
பிரதமர் மோடி தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பரோடா (பாங்க் ஆப் பரோடா) வங்கியுடன், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை இணைக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது! பொதுத்துறை வங்கிகளான...
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக கட்டணம் செலுத்துவோர் வசதிக்காக சார் – பதிவாளர் அலுவலகங்களுக்கு பி.ஓ.எஸ்., கருவிகள் வழங்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சொத்து பரிமாற்ற...
சென்னை, ‘கேபிள் ஒளிபரப்புக்கான, புதிய கட்டண விபரங்களை, வரும், 5ம் தேதிக்குள், வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என, எம்.எஸ்.ஓ.க்களை, ‘டிராய்’ என்ற, தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.கேபிள்,...
சென்னை, ”பொங்கல் பண்டிகைக்கு, சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் வசதிக்காக, 14 ஆயிரத்து, 263 பஸ்கள் இயக்கப்படும்,” என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது மற்றும்,...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில்...