சென்னை நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஓட்டல்களில் பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்களை நியமிக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். 2018-ம்...
On

தமிழகத்தில் இரு நாட்களுக்கு வறண்ட வானிலை

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அதே இடத்தில் நீடித்து வருகிறது....
On

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெசிபி!

வாழைப்பூ சப்பாத்தி ரெசிபியை, நம் வீட்டிலேயே எளிதாக எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்! தேவையானவை: கோதுமை மாவு – கால் கிலோ, பாசிப்பருப்பு – 5 டீஸ்பூன், நறுக்கிய வாழைப்பூ...
On

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகஊடகங்களுக்கு செக்: தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு புதிய திருத்தம்

பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகஊடகங்களுக்கு செக் வைக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருகிறது. புதிய திருத்தங்களின் படி நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது...
On

வங்கி ஊழியர்கள் இன்று ‘ஸ்டிரைக்’ ரூ.7,000 கோடி பரிவர்த்தனை முடங்கும்

மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், நாடு முழுவதும், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவர்த்தனைகள்...
On

தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

தெற்கு அந்தமான் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தென் கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருப்பதால் கேரளாவில் மழை பெய்கிறது. தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு...
On

பிப்ரவரி 3-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து தினம்..!!

2019 ஆம் ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து பிப்ரவரி மாதம் 3- ந் தேதி வழங்கப்படுவதாக பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவித்துள்ளார். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இளம்பிள்ளைவாத...
On

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ‘பேய்ட்டி’ புயலால் தமிழகத்துக்கு ஒரு துளி கூட மழை கிடைக்கவில்லை என்றாலும்...
On

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த...
On

சவுதியில் டாக்டர் வேலை

சவுதி அரேபியா அமைச்சகத்தின், அரசு மருத்துவமனைகளில் பணி புரிய, டாக்டர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தீவிர சிகிச்சைப் பிரிவு, இன்டர்னல் மெடிசன், பொது அறுவை சிகிச்சை, குடும்ப மருத்துவம், மகப்பேறு போன்ற பிரிவுகளில்,...
On