கலைஞர் பன்னாட்டு அரங்கம்- சுற்றுச்சூழல் அனுமதி!

சென்னை இசிஆர் முட்டுக்காடு பகுதியில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்.5 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.525 கோடியில் கட்டுமானப்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் இன்று (ஜனவரி 17) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7450.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7390.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
On

ஸ்தம்பித்து போன சாலை… பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்!

பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை, பரனூர், பெருங்களத்தூர், விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து...
On

பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்கிறது!!

பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்கிறது: குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவிப்பு.அதன்படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50, கூடுதல் கிமீ-க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணம் ரூ.1.5...
On

WE MART கடை திறப்பு விழா

WE MART கடை திறப்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா, வடமாதிமங்கலம் கிராமத்தில், WE MART கடை திறப்பு விழா 10.01.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறப்பாக...
On

சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.87 லட்சம் பேர் பயணம்!!

நேற்று (ஜன.10) ஒரே நாளில் சென்னையில் இருந்து 1.87 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்…வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1,314 சிறப்பு பேருந்துகள் சேர்த்து மொத்தமாக...
On

இலவச பொது மருத்துவ முகாம்!!

ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அம்மாபேட்டை – திருப்போரூர் அகர்துளிர் அறக்கட்டளை,சென்னை,ஆர்.டி.டி.தையல் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையம், திருப்போரூர் இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம். நாள் : 11-01-2025 சனிக்கிழமை...
On

சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு…

வெளியூர் செல்வோர்கள் வழக்கமாக பயன்படுத்தும் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக ஜிஎஸ்டி சாலையில் செல்வதை தவிர்த்து, (ஓஎம்ஆர்) திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
On

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை!!

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை; பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதா. தண்டனைகளை கடுமையாக்குவது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
On

இன்று முதல் 4 நாட்களுக்கு 14,104 பேருந்துகள் இயக்கம்!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று முதல் 4 நாட்களுக்கு 14,104 பேருந்துகள் இயக்கம்.கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து...
On