சென்னை துறைமுகத்திற்கு வந்த பாமாயில் எண்ணெய் கப்பல் மூழ்குகிறதா?

வங்கதேசத்தில் இருந்து சென்னைக்கு வந்த பாமாயில் எண்ணெய் கப்பல் மூழ்கி வருவதாக கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கப்பலின் சென்னை ஏஜென்ஸி...
On

சென்னை சுவாதியை கொலை செய்த கொலையாளி செங்கோட்டையில் கைது

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சென்னையை சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கடந்த ஜூன் 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சிசிடிவி கேமராவில் பதிவான...
On

வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

வி.ஏ.ஓ. என்று கூறப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு முடிவை இணையதளத்தில் பார்த்து தெரிந்து...
On

‘சுவிதா’ ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகளும் இணைப்பு

திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில், ரயிலில் வழக்கமாக இயங்கும் ரயில்களின் டிக்கெட்டுக்கள் முன்கூட்டியே விற்பனை ஆகிவிடுவதால் கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிடும் பயணிகளின் வசதியை முன்னிட்டு இந்தியன் ரயில்வே ‘சுவிதா’...
On

விடைத்தாள் திருத்தத்தில் தவறு. ஆசிரியர்களுக்கு தண்டனை உண்டா.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 10ஆம் வகுப்பு, மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லை என்று நினைத்த மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தனர். மறுகூட்டல் மதிப்பெண் விபரங்கள் தற்போது...
On

கழிவறை கட்டினால் ‘கபாலி’ டிக்கெட். புதுவை ஆளுனர் அறிவிப்பு

இந்தியாவில் இன்னும் பல வீடுகளில் கழிவறை இல்லாமல் திறந்த வெளி கழிப்பிடங்களை உபயோகித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் கழிவறைகள் குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது ஊக்குவித்து வருவதோடு, கழிவறை...
On

ஜம்போ ஆடி விற்பனை கண்காட்சி. சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று தொடக்கம்

ஆடி மாதம் என்றாலே தள்ளுபடி என்பது வாடிக்கையாகிவிட்ட நிலையில் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு ஆடித்தள்ளுபடியை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘ஜம்போ ஆடி விற்பனை...
On

கலந்தாய்வுக்கு வரும் கல்லூரி மாணவர்களுக்கு பி.எஸ்.என்.எல் தரும் சிறப்பு சலுகை

பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனம் சென்னை தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பலவிதமான சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்களை கவர்வதற்காகவும்...
On

எஸ்.எஸ்.எல்.சி மறுகூட்டல் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியீடு. தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் மாதம் 25-ம் தேதி வெளியனது. இந்த தேர்வில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து தாங்கள் பெற்ற மதிப்பெண்ணில் சந்தேகம்...
On

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியீடு

சென்னை பல்கலைக்கழக இளங் கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று இணணயதளத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும், மறுமதிப்பீட்டுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக...
On