டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி உள்பட 3 புதிய நீதிபதிகள்.

டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே 2 நீதிபதிகளுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில் ஜூலை 22ஆம் தேதி நீதிபதி எம்.எம்.ஐ கலிபுல்லா அவர்கள் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து...
On

செப்டம்பர் மாதம் 30-க்குள் ஆதார் எண் கொடுப்பவர்களுக்கு மட்டுமே மானியம். மத்திய அரசு அறிவிப்பு

இதுவரை சமையல் கியாஸ் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை இல்லாத நிலையிலும் மத்திய அரசு தரும் மானியத்தை வங்கிக்கணக்கு மூலம் பெற்று வந்தனர். ஆனால் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார்...
On

எழும்பூர் பள்ளி கழிவறையில் திடீரென குவிந்த மணல். மெட்ரோ பணி காரணமா?

சென்னை நகரில் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது இந்த பணிகளால் சிறுசிறு அசம்பாவிதமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று...
On

தி.நகர் உஸ்மான் சாலை அஞ்சல் அலுவலகம் இடமாற்றம்.

கடந்த பல ஆண்டுகளாக சென்னை தியாகராநகர் தெற்கு அஞ்சல் அலுவலகம் இயங்கி வந்த நிலையில் தற்போது இந்த அஞ்சல் அலுவலகம் புதிய முகவரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை சென்னை...
On

தெலுங்கானா பிரிவால் சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீருக்கு சிக்கல்

ஆந்திரபிரதேச மாநிலம் ஆந்திரம், தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டதன் காரணமாக சென்னைக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீருக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் 12...
On

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தும் மாணவர்களுக்கு ரூ.1000 அபராதம். கிண்டி பொறியியல் கல்லூரி எச்சரிக்கை

சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் செல்லும்போது படியில் நிற்கக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை கல்லூரி நிர்வாகங்கள் ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது வகுப்பறையில் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த கூடாது என்றும் அதையும்...
On

Pockets of fresh milk uses up to 3 months.TN Govt

தமிழக மக்களின் குறிப்பாக சென்னை மக்களின் பால் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அவ்வப்போது பல புதிய நடவடிக்கைகளின் மூலம் பால் தேவையை நிறைவேற்றி...
On

இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள 5 புதிய திட்டங்கள்

இந்தியாவின் முன்னணி அரசு வங்கிகளில் ஒன்றாகிய இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல சிறப்பு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது புதியதாக ஐந்து திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக...
On

மெட்ரோ ரெயில் கட்டணம் உயருமா? மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தகவல்

சென்னை மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் அமோக ஆதரவுடன் இயங்கி வந்தாலும், மெட்ரோ ரயில் கட்டணங்கள் பிற மாநிலங்களில் உள்ள கட்டணங்களை விட அதிகமாக இருப்பதாக பொதுமக்கள்...
On

பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 7, 8 தேதிகளில் ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை-அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதை தொடர்ந்து, ஜூலை 7 மற்றும் ஜூலை 8 ஆகிய இரண்டு நாட்களுக்கு அனைத்து ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே...
On