பெங்களூர்-சென்னை ‘கபாலி’ சிறப்பு விமானம் தயார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் வரும் ஜூலை 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் தயாரிப்பாளர் கலைப்புலி...
On

சென்னையில் 7 இடங்களில் விரைவில் ‘அம்மா வார சந்தை’

ஏற்கனவே அம்மா உணவகம், அம்மா தண்ணிர் பாட்டில், அம்மா உப்பு, அம்மா காய்கறி நிலையம் ஆகியவை உள்பட ஏராளமான திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் ஒரே இடத்தில் வீட்டுக்கு...
On

வாட்ஸ்-அப் செயலிக்கு தடை விதிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் அதிரடி

ஃபேஸ்புக், டுவிட்டரை அடுத்து தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியிருப்பது வாட்ஸ் அப் என்பது அனைவரும் அறிந்ததே. இளையதலைமுறையினர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதப்படும் வாட்ஸ் அப் இணையதளத்தை நாட்டின் பாதுகாப்பு காரணமாக...
On

பசு கொடுப்பது பால் மட்டுமல்ல…தங்கமும்தான்

மனிதர்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கிய பால் என்ற உன்னதமான பொருளை கொடுத்து வரும் பசு, தற்போது தங்கத்தையும் கொடுப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆம், பசுவின் கோமியத்தில் தங்கம் இருப்பதாகவும்...
On

நோட்டிபிகேஷன் மூலம் வைரஸ். ஃபேஸ்புக் பயனாளிகளே உஷார்

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்களே கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையில் இளைஞர்கள் பெரும்பாலான நேரங்களை ஃபேஸ்புக்கில்தான் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஃபேஸ்புக்...
On

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.8 கோடி மதிப்பில் சூரிய சக்தி மின்சார மேற்கூரை

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி இல்லாத காரணத்தினால், மின்சார பற்றாக்குறை காரணமாக அடிக்கடி தமிழகத்தில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இந்த பற்றாக்குறையை மத்திய அரசிடம்...
On

சென்னை மக்களுக்கு சுரங்க ரயில் பாதை உணர்வை விரைவில் உணரவைப்போம். மெட்ரோ அதிகாரிகள்

சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் போக்குவரத்து கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் வரையிலான சேவை தொடங்கப்பட்டது. தற்போது இந்த பாதையில் விமான நிலையம் வரை பணிகள் முடிவடைந்து...
On

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வங்கித் தலைவர்கள் யார் யார்?

இந்திய வங்கிகளின் தலைவர்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதன் விபரங்களை தற்போது பார்க்கலாம். ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவர் ஆதித்யா பூரி:...
On

சென்னையில் 16 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

சென்னை நுங்கம்பாக்கம் சுவாதி கொலை உள்பட கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதை அடுத்து காவல்துறையில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக சென்னையில் 16...
On

பக்கவிளைவுகள் இல்லாத புதிய சர்க்கரை நோய்க்கான ஆயுர்வேத மருந்து அறிமுகம்

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆயுர்வேத மருந்துகளின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த புதுப்புது மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டைப்-2 சர்க்கரை...
On