20 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட். நாளை ஏவப்படுகிறது

20 செயற்கைகோள்கள் அடங்கிய பி.எஸ்.எல்.வி. சி-34 நாளை மறுநாள் அதாவது ஜூன் 22ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 9.26 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது....
On

வேளாண் படிப்புகளுக்கு தரவரிசை வெளியீடு. ஜூன் 27 முதல் கலந்தாய்வு

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் தற்போது வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டுள்ளார் இந்த தரவரிசைப் பட்டியலின்படி...
On

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய வசதி

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே ஜூன் 20ஆம் தேதி முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி...
On

கொசுவை விரட்டு அல்ட்ரா சோனிக் டிவிக்கள். எல்.ஜி.யின் புதிய தயாரிப்பு

இனிமேல் நமது வீட்டில் கொசுத்தொல்லை இருந்தால் கொசுவை விரட்ட சுருள்பத்தியோ அல்லது வேறு கொசுவை விரட்டும் உபகரணங்களையோ உபயோகிக்க வேண்டாம். டிவியை ஆன் செய்தால் போது கொசுக்கள் ஓடிவிடும். ஆம்...
On

பேருந்து தின கொண்டாட்டத்தை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம். முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன

சென்னையில் நேற்று முன் தினம் அரசு மற்றும் அரசு உதவி பெற்ற கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் முதல் நாளிலும் இரண்டாவது நாளிலும் கல்லூரி மாணவர்கள் பேருந்து தின...
On

குரூப்-1 தேர்வில் 164 பேர் தேர்ச்சி. சான்றிதழ் சரிபார்க்கும் தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் 79 பணியிடங்களுக்கான குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு...
On

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஜெயலலிதா வாழ்த்து

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்து வரும் நவம்பரில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன்...
On

இந்தியா முழுவதும் இலவச ரோமிங் மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு. பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

இந்தியா முழுவதும் இலவச ‘ரோமிங்’ வசதியை மேலும் ஒரு ஆண்டு காலத்துக்கு நீடிப்பு செய்வதாக மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
On

பார்வையற்றவர்களுக்காக ஒரு மகத்தான கருவி. 21 வயது இளைஞர் சாதனை

பார்வையற்றவர்கள் ஒரு குச்சியின் உதவியால் நடமாடி வருவதை பார்த்துள்ளோம். ஆனால் இனிமேல் அவர்களுக்கு அந்த நிலை இருக்காது. பார்வையற்றோர்களுக்கு என அதிநவீன கருவி ஒன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதன்...
On

கோயம்பேடு-ஷெனாய்நகர் சுரங்க மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் எப்போது? அதிகாரி தகவல்

சென்னை மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை கடந்த ஆண்டு முதல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கோயம்பேட்டில் இருந்து ஷெனாய் நகர் வரையிலான சுரங்கவழிப் பாதையில் மெட்ரோ ரயில்...
On