ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ஊடுருவல். வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதா?

ரயில்வே டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்வதற்காக ரயில்வே நிறுவனம் தொடங்கியுள்ள அதிகாரபூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பதிவாகியிருந்த கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வெளிவந்துள்ள...
On

செல்போன் கதிர்வீச்சுக்களால் எவ்வித தீங்கும் இல்லை. பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

செல்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் தீங்கை விளைவிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் செல்போன் மற்றும்...
On

மே 9-ல் சூரியனை புதன் கடக்கும் அரிய நிகழ்வு. சென்னை பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு 9ஆம் தேதி நடக்கிறது. இந்த அரிய நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவுள்ளதால் விஞ்ஞானிகளும் பொதுமக்களும் இதை பார்க்க ஆவலுடன் உள்ளனர்....
On

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் வேதியியல் தேர்வு மார்ச் 14ஆம் தேதி...
On

17 வேட்பாளர்கள் + நோட்டா. புவனகிரியில் மட்டும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு...
On

தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத 2,707 சென்னை ஊழியர்களுக்கு நோட்டீஸ்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரும் 16ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகளுக்காக ஊழியர்களுக்கு முதல்கட்ட பயிற்சி சமீபத்தில் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பயிற்சியில்...
On

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தாலும் புதிய கட்டட அனுமதி விண்ணப்பங்களை பரிசீலிக்கலாம். சென்னை ஐகோர்ட்

தமிழகத்தில் சட்டமன்றதேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலாகியுள்ளது. எனவே தமிழக அரசின் முக்கிய முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள...
On

மருத்துவ நுழைவுத் தேர்வு வழக்கு. மே 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு 2 கட்டங்களாக பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் கடந்த 1ஆம்...
On

இண்டர்நெட் பிரவுசர்களின் தரவரிசைப் பட்டியல். கூகுள் குரோம் முதலிடம்

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோர், கூகுள் குரோம், மொசில்லா ஃபயர்பாக்ஸ் ஆகிய இண்டர்நெட் புரவுசர்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இண்டர்நெட் தொழில்நுட்பங்கள் குறித்த புள்ளிவிபரங்களை தயாரித்து...
On

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வை எழுதிய மாணவ, மாணவிகள் தேர்வு முடிவினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் 12ஆம்...
On