நோக்கியா நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா தொழிற்சாலை கடந்த சில நாட்களுக்கு முன் மூடப்பட்டது. இந்த ஆலையை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாரத பிரதமர்...
On

பங்கு வர்த்தகம் சரிவுடன் நிறைவுற்றது

இன்று(18/03/2015) மாலை(04:00) பங்குச்சந்தை முடியும் பொழுது மும்பை சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 114.26 புள்ளிகள் குறைந்து 28,622.12 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 37.40 புள்ளிகள் குறைந்து 8,685.90 ஆகவும்...
On

ஏப்ரல் 1 முதல் ரயில்வே பிளாட்பார டிக்கெட் உயர்வு

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10ஆம் உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது பிளாட்பாரம் டிக்கெட் ஒரு நபருக்கு ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறாது. இந்த...
On

நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு  ரயில்களை தெற்கு ரயில்வே கூட்ட நெரிசலை தவிர்க்க  அறிவித்து உள்ளது. இதில்,       திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 29 ஆம்...
On

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்தது

தங்கத்தின் விலை இன்று(18.03.2015) குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ரூபாய் குறைந்து ரூ.2,441.00 என்றும், ஒரு சவரன் 72 ரூபாய் குறைந்து ரூ.19,528.00 ஆகவும்...
On

குரூப் 2 சான்றிதழ் சரிபார்க்கும் தேதிகள் அறிவிப்பு

குரூப் 2 தொகுதியின் முதல்நிலை எழுத்து தேர்வு கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும், முதன்மை எழுத்து தேர்வு கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வுகளில்...
On

இன்று இணையத்தில் வெளியாகிறது எம்.சி.ஏ, எம்.பி.ஏ தேர்வு முடிவுகள்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் எம்.பி.ஏ. எம்.சி.ஏ., எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகிறது. மேற்கண்ட படிப்புகளின்...
On

7வது “ஆபரேஷன் ஆம்லா” இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள் கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று முதல் தொடங்குகிறது. கடந்த 2008ஆம் தீவிரவாதிகள் கடல் வழியே...
On

சென்னை காவல்துறை ஆய்வாளர்கள் 10 பேர் இடமாற்றம்

சென்னையில் பத்து காவல்துறை ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார். காவல்துறை ஆய்வாளர்களின் இடமாற்றம் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீனம்...
On

தொலைதூரக் கல்வி திட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகள். யுஜிசி

தொலைதூரக் கல்வி திட்டத்தில் பொறியியல் உள்பட மற்ற தொழில்நுட்ப பாடதிட்டத்திற்கு யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்துள்ளது. தொலைதூரக் கல்வி கவுன்சில் (Distance Education Council) அமைப்பு, தற்போது...
On