சென்னையில் சொத்து வரியை கட்ட புதிய சலுகை

சென்னைவாசிகள் இனி தங்களுடைய சொத்து வரியை எவ்வித கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் சொத்து வைத்துள்ளவர்கள் இனிமேல் ஐசிஐசிஐ வங்கியின் மூலம்...
On

சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் புதிய சாதனை

தமிழகத்திலேயே முதல்முறையாக ஆஞ்சியோபிளாஸ்ட்டி என்ற சிகிச்சை முறையில் இதயநோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்து சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது. சமீபத்தில் வங்கதேச நாட்டை சேர்ந்த ஷபிக்குல் இஸ்லாம் என்பவர்...
On

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது

இன்று(05/03/2015) காலை சற்று குறைந்து துவங்கிய வர்த்தகம், மாலை(4.00) ஏற்றத்துடன் முடிந்தது. மாலை நிலவரப்படி மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 80.49 புள்ளிகள் உயர்ந்து 29,461.22 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான...
On

தங்கம் விலை மாலையில் சற்று குறைந்துள்ளது

தங்கத்தின் விலை இன்று(05.03.2015) மாலையில் குறைந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 7 ரூபாய் குறைந்து ரூ.2,520.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,160.00 ஆகவும் உள்ளது. 24...
On

இந்தியாவில் மக்கள் வாழ சிறந்த நகரம்: ஹைதராபாத்

2015இல் மக்கள் வாழ தரமான நகரங்களுக்கான ஆய்வரிக்கையை மெர்செர் நேற்று வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஹைதராபாத் நகரம் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. உலக அளவில் ஹைதராபாத்க்கு 138வது இடம் கிடைத்துள்ளது....
On

வட அமெரிக்காவில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வட அமெரிக்காவின் 13 பெருநகரங்களில் மார்ச் 21 முதல் ஜூன் 14-ம் தேதி வரை தொடர் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். வட அமெரிக்க இசைப்பயணத்தின் போது இங்குள்ள...
On

குரூப்–2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

தமிழகத்தில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தியது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இன்று தொடங்கியது....
On

மாணவர்கள்-பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை அமைப்பு: அரசுத் தேர்வுகள் துறை

பொதுமக்கள் / மாணவர்கள், இன்று (05.03.2015) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மற்றும் 19.03.2015 முதல் நடைபெறவுள்ள இடைநிலைப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும்...
On

தங்கம் விலை சற்று உயர்வு

தங்கத்தின் விலை இன்று(05.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 11 ரூபாய் உயர்ந்து ரூ. 2,527.00 என்றும், ஒரு சவரன் ரூ.20,216.00 ஆகவும் உள்ளது. 24...
On

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு: அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு எடுக்கப்படவேண்டிய விரிவான நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஏற்கனவே 24.1.2015 மற்றும் 6.2.2015 ஆகிய நாட்களில்...
On