சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்வு நடத்துவதில் திடீர் சிக்கல்
சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 61 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, ஒரு லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதால் இத்தனை பேர்களுக்கும் எழுத்து தேர்வு நடத்துவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக...
On
