ஹாலிவுட் எடிட்டரின் மேஜைக்கு சென்ற ‘பாகுபலி’

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ திரைப்படம் வெளியான ஐந்தே நாட்களில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து தொடர்ந்து நல்ல வசூலை கொடுத்து கொண்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும்...
On

சென்னை-நெல்லை சுவீதா சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு

ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பெருகி வரும் பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், தெற்கு ரயில்வே அவ்வப்போது சிறப்பு ரயில்களை ரயில் பயணிகளுக்காக அறிவித்து வருகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம்...
On

இடார்ச்சி ரயில் நிலைய தீவிபத்தால் ரூ.1,230 கோடி இழப்பு

கடந்த ஜூன் மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து செல்லும் நூற்றுக்கணக்கான ரயில்கள்...
On

சென்னையில் 5வது ஆண்டாக நடைபெறும் கர்ப்பப்பை மாற்றுச் சிகிச்சை தேசிய மாநாடு

கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் கர்ப்பப் பை மாற்றுச் சிகிச்சை குறித்த தேசிய மாநாடு இவ்வாண்டு நாளை முதல் இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது. இந்த...
On

ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் மாற்றம்

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பேராதரவோடு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை...
On

ரோமியோ ஜூலியட் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விக்ரம் பிரபு

கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை ஆகிய படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ என்ற...
On

ஜெயம் ரவியின் படத்திற்கு கமல் பட டைட்டில்

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம் தொடர்ந்து ஐந்தாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படமான ‘அப்பாடக்கர்’ விரைவில் ரிலீஸாக அனனத்து ஏற்பாடுகளையும்...
On

இடார்சி தீ விபத்து எதிரொலி: மேலும் 59 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏற்கனவே பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது...
On

அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்ற 31ஆயிரம் பேர் வேலைவாய்ப்புக்குப் பதிவு

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கொடுத்திருந்த நிலையில் நேற்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழ் பெற்ற...
On

2 எழும்பூர் நீதிமன்றங்கள் மூர்மார்க்கெட் வளாகத்திற்கு மாற்றம்

சென்னை எழும்பூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் 14 நீதிமன்றங்கள் வரும் 31ஆம் தேதிக்குள் தற்காலிகமாக சென்னை மூர் மார்கெட் வளாகத்தில் மாற்றப்பட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் முதல் கட்டமாக 2...
On