சென்னை புழல் சிறை வளாகத்தில் புதிய ஆடை விற்பனையகம் திறப்பு

சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் கைதிகள் தயாரித்த ஆடைகளை விற்பனை செய்யும் விற்பனையகம் ஒன்று புழல் சிறை வளாகத்திலேயே நேற்று திறக்கப்பட்டது. சென்னை புழல் சிறை வளாகத்தில்...
On

இடார்சி ரெயில் நிலைய தீ விபத்து எதிரொலி: மேலும் 3 ரெயில்கள் ரத்து

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இடார்சி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஏற்கனவே பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில்...
On

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் வேடத்தில் சஸ்பென்ஸ்

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த விஜய் ஆண்டனி, தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி பிச்சைக்காரராக நடித்தாலும், உண்மையில்...
On

மேதினப் பூங்கா-சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் பணியை நிறுத்த உத்தரவு

சென்னை மக்களின் கனவுத்திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி...
On

சென்னையில் உரிமம் இல்லாமல் இயங்கும் 1.135 ஓட்டல்கள். ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

சென்னை நகரில் உரிமம் இல்லாமலும், கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவை இல்லாமலும் செயல்படும் ஓட்டல்களின் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட...
On

பள்ளி ஆசிரியர்களின் இடமாறுதல் கலந்தாய்வு குறித்த அரசாணை வெளியீடு

தமிழகத்தின் பள்ளிக்கல்வி துறையில் உள்ள தொடக்க கல்வி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதத்தில் நடப்பது வழக்கமாக இருந்து வந்த...
On

இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்பட்டு, அவர்கள் பொறியியல், மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளில் சேர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில்...
On

5 ஆண்டுகள் சட்டப்படிப்புக்கு வரும் 20ஆம் தேதி முதல் கவுன்சிலிங் ஆரம்பம்

அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இதையடுத்து வரும் 20ஆம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்கும் என சட்டப்...
On

பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்

பழம்பெரும் இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர் என்று போற்றப்பட்டவருமான எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சாந்தோமில் உள்ள அவரது...
On

சென்னையில் சுற்றுலா தலமாக மாறிவரும் மெட்ரோ ரயில்

சென்னை நகரில் அமைந்துள்ள சுற்றுலா பகுதிகளை பார்வையிட தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சென்னை நகரில்...
On