இன்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு இணையத்தில் மதிப்பெண் சான்றிதழ்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கடந்த 14ஆம் தேதி முதல் அவர்கள் படித்த பள்ளியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளி...
On

சென்னை மெரீனா கடற்கரையில் நாளை நினைவேந்தல் நிகழ்ச்சி

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கு நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வைகயில் சென்னை மெரீனா கடற்கரையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை மே-17 இயக்கத்தின் சார்பில் நினைவேந்தல்...
On

சென்னை-கோவை சிறப்பு ரயில். இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்

கோடை விடுமுறையில் நெரிசலை கட்டுப்படுத்தவும், இரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டும் தென்னக ரயில்வே சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள...
On

15 நாள் இடைவெளியில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இம்மாத 1ஆம் தேதி பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.3.96ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.37ம் உயர்த்தப்பட்ட நிலையில் பதினைந்து நாட்கள் இடைவெளியில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள்...
On

இசை பல்கலையில் சினிமா இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு

சென்னையில் இயங்கி வரும் இசை-கவின் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் சினிமா இளநிலை பட்டம், சினிமா முதுநிலை பட்டம், சினிமா ஆராய்ச்சிப் படிப்பு (பி.ஹெச்.டி) போன்ற படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எனவே...
On

அரசு உதவி பெறும் பயனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க சென்னை கலெக்டர் வேண்டுகோள்

மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஓய்வூதியம் உள்பட பல சமூகநலத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுபவர்கள் கூடுதல் தகவலாக தங்களது ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட...
On

சென்னையில் சீன தூதரகம். பிரதமர் மோடி அறிவிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று சீனா சென்றடைந்தார். இன்று சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பிரதமர் மோடியும், சீன பிரதமர்...
On

கேம்பஸ் இண்டர்வியூவில் உடனடி வேலை. கலைக்கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதை விட கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒருசில பொறியியல் கல்லூரிகளை...
On

ஆணுறுப்பு சிதைந்த 50 குழந்தைகளுக்கு எழும்பூர் மருத்துவமனையில் நவீன சிகிச்சை

ஆண் உறுப்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 50 குழந்தைகளுக்கு சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து குணமாக்கப்பட்டது. இதுகுறித்து எழும்பூர் குழந்தைகள்...
On

ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்ய சென்னை கலெக்டர் உத்தரவு

உபயோகமின்றி இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதா? என்பது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி...
On