எல்.எல்.பி. ஹானர்ஸ் படிப்பிற்கு செப்டம்பர் 7-ஆம் தேதி கலந்தாய்வு

எல்.எல்.பி. எனப்படும் மூன்றாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்பில் 2015-16 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வுக்கு அழைப்புக்...
On

சென்னையில் ரக்ஷாபந்தன் தினத்தையொட்டி பெண்களுக்கு இலவச பாலிசிகள்

சகோதர, சகோதரி உறவை வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் தினம் கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு இலவசமாக விபத்துக் காப்பீட்டுத்...
On

வட்டியின்றி கல்விக்கடனை செலுத்த மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு

கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2014ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை வங்கிகளில் கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் வட்டியின்றி தாங்கள் வாங்கிய கடனை மட்டும்...
On

சென்னை மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் திடீர் முடக்கம். ஜேசிபி எந்திர உரிமையாளர்கள் போராட முடிவு

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான சேவை தொடர்ந்து பொதுமக்களுக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒருசில பகுதிகளில் மெட்ரோ...
On

சென்னை-வேளாங்கன்னி சிறப்பு ரயில். இன்று முன்பதிவு தொடக்கம்

தற்போது நடைபெற்று வரும் வேளாங்கன்னி திருவிழாவுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கொண்டுள்ளனர். வட மாநிலங்களில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் சென்னை...
On

சென்னை இஸ்கான் கோயிலில் செப்.5-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள இஸ்கான் கோயிலில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும்...
On

இந்தியன் ரயில்வே பணிகளுக்கு முதன்முறையாக ஆன்லைனில் தேர்வு

இந்தியன் ரயில்வே துறையில் காலியாகவுள்ள 3,273 சீனியர் மற்றும் ஜூனியர் இன்ஜினீயர்கள் பணிகளுக்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வை இந்தியன் ரயில்வே முதன்முதலாக ஆன்லைனில் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது....
On

சென்னையில் செப்.1ஆம் தேதி வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

வட்டார சுகாதார புள்ளியியலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஏற்கனவே கடந்த வாரம் முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை...
On

சென்னை பெசன்ட் தேவாலயத்தில் 43வது ஆண்டு திருவிழா. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கன்னி தேவாலயத்தில் 43வது ஆண்டு திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன் பயஸ் தலைமை...
On

செப்டம்பர் 8-ஆம் தேதி கூட்டுறவு சங்கத்தேர்தல். தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் 253 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்பட மொத்தமுள்ள 263 கூட்டுறவு சங்கங்களுக்கு தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாக்ககுழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் செப்டம்பர்...
On