செயற்கைக் கோளை உருவாக்கிய சத்யபாமா பல்கலை. மாணவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

கடந்த மாதம் 22ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி – சி 34 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த ராக்கெட்டில் 22 செயற்கைகோள்கள் இணைக்கப்பட்டிருந்தன....
On

ஒரே மாதத்தில் 10 சிறுநீரக மாற்று ஆபரேசன். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சாதனை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் இயங்கி வரும் சிறுநீரகத்துறை பிரிவு ஒரே மாதத்தில் 10 நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன் செய்து சாதனை படைத்துள்ளது. சென்னை பெரம்பூரை சேர்ந்த...
On

கோயம்பேடு-விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை எப்போது?

சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூரி வரை தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு சென்னை மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்...
On

தமிழகத்தில் மாற்றம் செய்யப்பட்ட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்த தகவல்

விருப்பத்தின் பேரிலும், நடவடிக்கையின் பேரிலும் அவ்வப்போது ஐபிஎஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்...
On

சென்னையில் ‘அம்மா திரையரங்குகள்’ எப்போது? மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ‘அம்மா’ பெயரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மெடிக்கல், அம்மா காய்கறிக்கடை, உள்பட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக இயங்கி...
On

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 2வது கட்ட கலந்தாய்வு எப்போது? மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அறிவிப்பு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சமீபத்தில் முடிவடைந்து பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட்...
On

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக்.பேஷன் டெக்னாலஜி படிப்பு அறிமுகம்.

தற்போதைய காலகட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பி.இ, எம்.பி.பி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதை விட புதுப்புது வகையான படிப்புகளில் படிக்க விருப்பம் கொள்கின்றனர். இந்த வருடம் எந்த கல்லூரியில்...
On

சென்னை கோடம்பாக்கத்தில் சிசிடிவி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசியஸ் ஊழியர் சுவாதி கொலையை அடுத்து சென்னை நகர் மக்களின் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்கு சென்னை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த...
On

ரூ.25,000 பரிசு வேண்டுமா? அஞ்சல் துறையின் அறிவிப்பை படியுங்கள்

இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் வங்கிகளை போலவே பணப்பரிவர்த்தனை சேவை நடைபெற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. தற்போதை கம்ப்யூட்டர் காலகட்டத்தில் இமெயில், இண்டர்நெட் போன்ற...
On

3 நாட்களில் பி.இ. கலந்தாய்வு நிறைவு: 1,19,681 இடங்கள் காலி

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், 27 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பதாகவும், மற்ற கல்லூரிகளில் முழுமையான...
On