அமராவதி அணையை திறக்க முதல்வர் உத்தரவு

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள அமராவதி அணையின் நீரை விவசாய நீல பாசானத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் திரு. ஒ.பன்னீர் செல்வம் அணை...
On

காவல்துறையினருக்கு முதல்வர் பதக்கங்கள் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் திரு. ஒ. பன்னீர் செல்வம் தமிழ்நாடு காவல் துறையினருக்கு பதக்கங்களை அறிவித்துள்ளார். இந்த ஆண்டு 1,685 காவல் துறையினருக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என்று...
On

வட சென்னை அனல் மின்நிலயத்தில் கோளாறு

வட சென்னையில் உள்ள அனல் மின் நிலயத்தின் முதல் யூனிட்டில் உள்ள கொதிககலன் பழுது அடைந்துள்ளது. அதனால் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முதல் யூனிட்டில் நிலக்கரி எடுத்து...
On

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கு தங்கள் கட்சி வேட்பாளராக தி.மு.க என். ஆனந்த் என்பவரை மேலிடம் அறிவித்துள்ளது. While the film’s shooting was finished...
On

மக்களுக்கு இலவச தலை கவசம் வழங்கியது: மாநகர காவல் துறை

வாருடந்தோறும் சென்னையில் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலயத்தில் நேற்று போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி...
On

சென்னையில் சாலை விபத்துக்களின் சதவிகுதம் குறைந்துள்ளது: ஜார்ஜ்

சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் வரை அதிகரித்துள்ளது. ஆனால் விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை 18%ஆக குறைந்துள்ளது. போதையில் வாகனம் ஒட்டிய சுமார் 16,616 பேரின்...
On

டெல்லி சட்டமன்றம் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கான தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 7ஆம் தேதியும் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல்...
On

வண்டலுார் பூங்காவில் பொங்கல் சிறப்பு ஏற்பாடு

வண்டலுார் பூங்காவில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதுகுறித்து, பூங்கா பாதுகாவலர்கள் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். வரும் 15, 16, 17 ஆகிய நாட்களில், காலை 7:௦௦...
On

மெரினாவில் 400 அடி நீள திருக்குறள் பாதகை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் தமிழர் ஆன்றோர் அவை சார்பில் 400 அடி நீளமுள்ள பதாகையில் 1,330 குறட்பாக்களையும் அச்சிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள,...
On

கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவது எப்படி? அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை செயலாளர் வெங்கடேசன் அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளார். பழைய அரசாணை:...
On