தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்த தடை உள்ளது. ஆனால் தடையை மீறி சில இடங்களில் குழந்தைகள் வேலை செய்கின்றனர். கடந்த 2001ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர்கள் 4.19இலட்சம்...
On

15 ரூபாயில் உப்பு தண்ணீர் நன்னீராகும் கல்லூரி மாணவிகள் கண்டுபிடிப்பு

15 ருபாய் செலவில் உப்பு தண்ணீரை நன்னீராக மாற்றும் நீர்மேலாண்மை குறித்த வடிவமைப்பை, காரைக்குடி உமையாள் ராமனாதன் கல்லுாரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவு மாணவிகள் கீர்த்திகா, கார்த்திகா, தேவிமுத்து...
On

தமிழகத்தில் பூண்டு மற்றும் நீட்டு மிளகாய் விலை அதிகரிப்பு

கடந்த வாரம் ரூ.120க்கு விற்ற பூண்டு, இந்த வரம் ரூ.150க்கு விற்பனை ஆகுகிறது. கிராமபுரத்தில் பயிரிடப்பட்ட முதல் தர பூண்டு கடந்த வரம் ரூ.90க்கு விற்றது. ஆனால் இந்தவாரம் ரூ.110க்கு...
On

திருவரங்கம் இடைதேர்தல்: நிறைவுபெரும் வேட்புமனு தாக்கல்

திருவரங்கம் இடைதேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அங்கு வரும் பிப்13ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த இடைதேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்...
On

அணையை திறக்க தமிழக அரசு உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தாலுகா கெவலரப்பள்ளி புண்செய் 8000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கே.ஆர்.பி.(KRP)அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது. இவ் உத்தரவை கேட்டு...
On

விமானங்கள் தாமதம்: சென்னை

சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர வேண்டிய மற்றும் புறப்பட வேண்டிய விமானகள் நான்கு மணி நேரம் கலதமதமாகும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சென்னை...
On

2015ஆம் ஆண்டிற்கான குருசேத்ரா, கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் ஜன28 ஆம் தேதி துவங்குகிறது

குருசேத்ரா ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருவிழா போன்று நடைபெறும். இங்கு உலகத்தில் உள்ள 800 கல்வி நிறுவனங்களில் இருந்து 20,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று கருதபடுகிறது. இந்த திருவிழாவை...
On

குடிமை விதிகளை பின்பற்றுவதில்லை: சென்னை இளைஞர்கள்

சமீபத்தில் பெங்களூர் அரசினரால் வெளியிடப்பட்ட ‘சில்ட்ரென் முமென்ட் பார் சிவிக் அவர்நேஸ்’ ஆய்வு அறிக்கையின் படி சென்னை இளைஞர்கள் வெறும் 3 சதவீதம் குடிமை விதிகளை பின்பற்றுகிறார்கள் என்றும், பாட்னாவில்...
On