நடிகர் சங்க தேர்தல்: சரத்குமார் அணிக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இரு தரப்பினர்களும்...
On

சென்னையில் வைரமுத்து நூல் வெளியீட்டு விழா. கருணாநிதி, கமல் கலந்து கொண்டனர்

ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்களை எழுதி, ஆறு முறை தேசிய விருதுகளை பெற்ற கவியரசர் வைரமுத்து எழுதிய முதல் சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த...
On

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்கு பசுமை தீர்ப்பாயம் இடைக்காலத் தடை

சமீபத்தில் தமிழக அரசு கிழக்கு கடற்கரை சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கியது. ஆனால் இந்த சாலையை விரிவாக்கம் செய்ய தற்போது பசுமை தீர்ப்பாயம் இடைக்காலத்...
On

சென்னை பெசன்ட் நகரில் வாகனம் இல்லாத சாலை திட்டம் அமல்

வெளிநாடுகளில் உள்ளது போல சென்னையில் வாகனம் இல்லா சாலை திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் அமல்படுத்த ஏற்கனவே சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்த நிலையில் நேற்று சென்னை பெசன்ட் நகரில்...
On

ஸ்மார்ட் சிட்டி சென்னைக்கு பொதுமக்கள் தெரிவித்த ஆலோசனைகள்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ஸ்மார்ட் நகரங்கள். முதல்கட்டமாக 100 ஸ்மார்ட் நகரங்களை மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இந்த பட்டியலில் சென்னையும் இடம்...
On

சென்னையில் மண் இல்லாமல் செய்யப்படும் ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ விவசாயம். புதிய தகவல்கள்

சென்னை போன்ற பெருநகரங்களில் தோட்டம் போட்டு காய்கறி விளைவிக்கும் அளவுக்கு இடம் இல்லாததால், மொட்டை மாடி விவசாயம் ஒருசில இடங்களில் நடந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு வரும்...
On

சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் மாணவர்களுக்கு செயல் விளக்க நிகழ்ச்சி

சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டம் சார்பில், துணை கமிஷனர் மனோகரன் தலைமையில், காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் சிறப்பாக...
On

சென்னையில் 60 நாட்கள் மாஞ்சா நூலுக்கு தடை. கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு

சென்னை நகரில் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டங்கள் பறக்க விடுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சமீபத்தில் சென்னையை சேர்ந்த 5 வயது சிறுவன் தனது பெற்றோருடன் இருசக்கர...
On

முடிவுக்கு வருகிறது கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட்

கடந்த 1995-96ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. பின்னர் தொழில்நுட்பம் வளர்ந்த பின்னர் தற்போது பாஸ்போர்ட்டுகள் கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் செய்து கொடுக்கப்படுகின்றது. இந்நிலையில்...
On

சென்னையில் உலக பார்வை குறைபாடு விழிப்புணர்வு வாரம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வாரம் உலக பார்வை குறைபாடு விழிப்புணர்வு வாரம் என உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னையிலும் வரும் இந்த வாரத்தில் உலக...
On