நடமாடும் இ-சேவை மையம் மூலம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை விநியோகம்

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு அவசியம் தேவை என்று கருதப்படும் ஆதார் அட்டையை தற்போது நடமாடும் இ-சேவை மையம் மூலம் குடியிருப்பு பகுதிக்கே வந்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படும் என்று...
On

வதந்திகளை பொய்யாக்க டிமாண்டி காலனி இடித்து தரைமட்டம். சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஆழ்வார்பேட்டையில் உள்ள டிமான்டி காலனியில் கடந்த சில வருடங்களாக பேய்கள் உலாவி வருவதாக வதந்திகள் அவ்வபோது தோன்றுவதுண்டு. இதுகுறித்து சமீபத்தில் அருள்நிதி நடித்த ‘டிமாண்டி...
On

சென்னை நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம். ஜெர்மன் அதிகாரிகள் வருகை

சென்னை நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசின் குடிநீர் வாரியமும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு...
On

பிளாஸ்டிக் கழிவுகளால் 92 சாலைகள். சென்னை மாநகராட்சி திட்டம்

பொதுமக்கள் இடையே பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்து குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தபோதிலும்,...
On

வாட்ஸ் அப் மூலம் தமிழக அரசின் செய்திகள். விரைவில் ஆரம்பம்

தொழில்நுட்பம் நவீனமயமாகிவிட்ட இந்த காலத்தில் செய்திகளை விரைவில் தெரிந்து கொள்ள, பரிமாறிக்கொள்ள ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்றவைகள் பொதுமக்களுக்கு பெரிதும் உதவிபுரிந்து வருகின்றது. ஆண்ட்ராய்ட் போன் மூலம்...
On

சென்னையில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான 4ஆம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான 3 கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிந்து அவர்கள் கல்லூரிகளில் இணைந்து அவர்களுக்கான பாடம் தொடங்கிவிட்ட நிலையில் இன்று 4-ம் கட்ட...
On

326 அஞ்சல் நிலையங்கள் கோர் பேங்கிங் வசதிக்கு மாற்றம்

ஒருங்கிணைந்த வங்கிச் சேவை என்று கூறப்படும் கோர் பேங்கிங் வசதிக்கு இதுவரை சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் உள்ள 326 அஞ்சலகங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய அஞ்சல் துறையின் சென்னை...
On

சென்னை திருமங்கலம் மேம்பாலம் திறக்கப்படுவது எப்போது

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், இந்த நெருக்கடிக்கு தீர்வு காண பல மேம்பாலங்கள் சென்னையில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திருமங்கலத்தில் கடந்த 4...
On

லாரி வேலை நிறுத்தத்தால் சென்னை கோயம்பேடு காய்கறி விலை கடும் உயர்வு

நாடு முழுவதிலும் உள்ள 375 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அகில இந்திய மோட்டார் போக்குவரத்து...
On

கடலில் மூழ்கி தத்தளிப்போரை மீட்கும் ஒத்திகை பயிற்சி. சென்னை மெரீனாவில் நடந்தது

சென்னை மெரீனா கடற்கரையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் உள்ளூர் மக்களும், வெளியூர் சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இவர்களில் சிலர் கடல் நீரை பார்த்ததும் ஆர்வக்கோளாறு காரணமாக பாதுகாப்பின்றி குளிப்பதால், அவ்வப்போது நீரில்...
On