சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதி பொதுமக்களின் பால் தேவையை பூர்த்தி செய்து வரும் ஆவின் சேவையை மேலும் மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த...
இந்தியாவின் இரண்டு இளம் சாதனையாளர்களின் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியில் பல உலக சாதனைகள் செய்து பெரும்புகழ் பெற்ற சச்சின் தெண்டுல்கர், இந்திய திரையுலக வரலாற்றில்...
சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் வெற்றிகரமாக இயங்கி வந்த நோக்கியா செல்போன் தயாரிக்கும் நிறுவனம் சமீபத்தில் மூடப்பட்டது அந்த பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில் நோக்கியா கம்பெனியை...
சென்னை விமான நிலையத்தின் கட்டிடங்களில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் அடிக்கடி கீழே விழுந்து பயணிகளை பயமுறித்தி வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தின் ரன்வே என கூறப்படும் ஓடுபாதையும் சேதமாகி இருப்பதாகவும்,...
ரெயில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப தெற்கு ரெயில்வே அவ்வப்போது பல சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. இந்த சிறப்பு ரெயில்களால் பயணிகள் நெருக்கடியின்றி தங்கள் பயணத்தை தொடர முடிகின்றது. இந்நிலையில்...
கடந்த ஜூலை மாதம் சென்னையில் முதல்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில் அடுத்தகட்டமாக ஆலந்தூரில் இருந்து சின்னமலை இடையே...
சர்வதேச அரிமா சங்கத்தினர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் தலைவர்கள், மற்றும் இயக்குனர்களுக்கும் இடையேயான சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவிலிருந்து வருகை தந்த திரு. ஜோ ப்ரெஸ்டன், தலைவர்,...
கூகுள் இணையதளம் அவ்வப்போது ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதியில் அதிகம் தேடப்பட்டவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வருடத்தில் கடந்த ஆறு மாதங்களில் பெங்களூர் உள்பட கர்நாடக...
சென்னையில் குப்பை அகற்றும் பணிகள் நவீன முறையில் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த பணிகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு...
சென்னை மக்களின் கனவு திட்டங்களின் ஒன்றான மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சேவை சென்னை மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சென்னை...