மாணவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சென்னை பல்கலையில் நிரந்தர குழு

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு சுமூகமாக தீர்வு காணும் வகையில் வளாக ஒருங்கிணைப்புக் குழு என்ற புதியஅமைப்பை சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின்...
On

வேல்ஸ் பல்கலைகழகத்தில் சட்டக் கல்லூரி தொடக்கம்

தமிழகத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்லூரியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று முன் தினம் பல்கலைக்கழக வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது....
On

கூவம் நதியை அழகுபடுத்த 14,000 குடிசைகள் அகற்றப்படும். சென்னை மாநகராட்சி

ஒரு காலத்தில் சென்னை நகரின் அழகை மெருக்கூட்டி படகு போக்குவரத்து நடந்த கூவம் நதி தற்போது சாக்கடையின் மறு உருவமாகி மாறி நகரின் அழகையே கெடுத்து வருகிறது. கூவம் நதியை...
On

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் செப்.2-ல் அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி அகில இந்திய அளவில் அஞ்சல்துறை தொழிற்சங்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் தமிழக தொழிற்சங்களும் கலந்து கொள்ள உள்ளன....
On

செப்.6ஆம் தேதி சென்னை சிறுவாபுரி கோவிலில் கல்யாண மகா உற்சவம்

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோவிலில் வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கல்யாண மகோற்சவ விழா மிகச்...
On

சென்னை அருகே விரைவில் 2 செல்போன் தொழிற்சாலைகள்

தமிழகத்தில் குறிப்பாக சென்னை மாநகரில் புதியதாக தொழில் தொடங்க உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் சீனாவை சேர்ந்த இரண்டு...
On

வேளாங்கன்னி – கோவா சிறப்பு ரயில்கள். தெற்கு ரயில்வே அறிவிப்பு

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக கருதப்படும் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வருடந்தோறும் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது இந்தியாவின் பல...
On

சென்னை வாலிபருக்காக கொச்சியில் இருந்து பறந்து வந்த இதயம்-நுரையீரல்

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹிதேந்திரன் என்ற மாணவர் ஆரம்பித்து வைத்த இந்த விழிப்புணர்வு தற்போது தமிழகமெங்கும் பரவி...
On

40 ஆண்டுகளாக இயங்கி வந்த கடற்கரை-பரங்கிமலை மின்சார ரெயில் திடீர் ரத்து.

சென்னை மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது மின்சார ரயில் சேவை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு விஷயம். சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையுடன் ஒன்றாகி விட்ட மின்சார ரெயில்...
On

சென்னையில் மேலும் 3 மெட்ரோ வழித்தடங்கள். ஆய்வுப்பணிகள் தீவிரம்

சென்னை மக்களின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து சென்னை மக்களின் பேராதரவுடன் இயங்கி வரும் நிலையில்...
On